விமர்சனங்கள்

ஹைக்கூ நூல் அறிமுக விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் நூலகராக பணிபுரியும் கவிஞர் ஜா. தமீம் எழுதிய ‘நினைவுகளைச் சுமக்கும் திண்ணைகள்’ ஹைக்கூ கவிதை நூல்…

Read More »

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி அருகே டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பாமக…

Read More »

வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன், வள்ளியம்மாள், அம்மாகண்ணு, லட்சுமி, கன்னியம்மாள், சின்னபொண்ணு…

Read More »

சிறப்பு மருத்துவ முகாம்; தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. கெங்கம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி…

Read More »

நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்

நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவத்திபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஆ. மோகனவேல் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையர் வி.…

Read More »

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 57ஆயிரத்து 550-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்து சமய…

Read More »

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பேரணி

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்படூர், பெரியகுளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும், மரம் வளர்ப்பதனால் ஏற்படும்…

Read More »

கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி கலந்து கொண்டு…

Read More »

குபேர கிரிவலம் சென்ற பக்தர்கள்

கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி தினத்தில் குபேர பெருமான் கிரிவலம் நடைபெறும். இந்த நாளில் பக்தர்களும் கிரிவலம் செல்வர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர…

Read More »

பள்ளி கட்டிடம் அமைய உள்ள இடம் எம்எல்ஏ ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைய உள்ள இடத்தினை செங்கம் சட்டமன்ற…

Read More »

வாசுதேவன்பட்டில் வேளாண்மை பயிற்சி – விவசாயிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வாசுதேவன்பட்டு பகுதியில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு ரபி பருவ தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன் தலைமையில்…

Read More »

ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது. அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது: வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி…

Read More »

கடைகளில் கலால் அலுவலர்கள் ஆய்வு

கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் குப்புசாமி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில் அதிகாரிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடைகளில்…

Read More »

ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில், ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரத ஊர்வலம் நடந்தது. மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்…

Read More »

விலையில்லா சைக்கிள் வழங்கல்

உலகங்காத்தான் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர்…

Read More »
Back to top button