விமர்சனங்கள்

மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் சப் ஜீனியர் விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட…

Read More »

உழவர் விழா – விவசாயிகள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி விரிவாக்கம் சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உழவர் விழா இன்று நடைபெற்றது இந்நிகழ்வில்…

Read More »

மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூர், குப்பனத்தம், கல்லாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட…

Read More »

மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்…

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தினை வட்டார கல்வி அலுவலர் சுந்தர் தலைமை…

Read More »

திமுக சார்பில் முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிறந்த நாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,…

Read More »

காதலியை கைவிட்ட காதலன்; இறுதியில் நடந்த ட்விஸ்ட்.

திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு என்ற வாலிபர். அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து 7 மாதம்…

Read More »

புதிய மின் மாற்றி துவக்க விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் ரூ.9.69 லட்சம் மதிப்பீட்டில் 63 KVA மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செயற்பொறியாளர் கு. சங்கரன் இன்று…

Read More »

உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்க ஒப்புதல்

திருவண்ணாமலை மாவட்டம் உணவு பதப்படுத்தப்படும் மையம் அமைக்கப்படுமா என ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணி வேந்தன் கேள்வி எழுப்பியதிற்கு, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவு…

Read More »

191 தற்காலிக தங்குமிடங்கள் தயார் – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள்,…

Read More »

அங்கன்வாடி மையம் ஆய்வு

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

Read More »

என். எல். சி மீது எம்பி குற்றச்சாட்டு

கடலூர் எம்.பியான எம். கே. விஷ்ணு பிரசாத் என்எல்சி நிர்வாகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதி (CSR) குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தந்த…

Read More »

காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைத்துறை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை சென்னை கலைவாணர்…

Read More »

மறுசீரமைப்பு பொறுப்புக்கு விசிகவி னர் மனு தாக்கல்

சிதம்பரத்தில் மாவட்ட, நகர நிர்வாக சீரமைப்பில் பொறுப்புக்கு மேலிட பொறுப்பாளர்கள் நமது தமிழ் மண் பொறுப்பாசிரியர் எழுத்தாளர் பூவிழியன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சரிதா…

Read More »

5 பேர் வெண்கலம் வெற்று சாதனை

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்ற தேசிய பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து ஆறு வீராங்கனைகள் கலந்து கொண்டு அதில் 5 பேர் வெண்கலப்…

Read More »

நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 30 தேதி விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி.…

Read More »
Back to top button