தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
Read More »விமர்சனங்கள்
ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…
Read More »சென்னையில மூனுல ஒன்னுகமிஷனரேட்ல நடந்த கொடுமை தான் இது ராபரி அக்யூஸ்ட் கும்பல கோயம்புத்தூர் போயி தூக்கிட்டுவந்து பத்து எல்லும் நகைகளும் ரெக்கவரி பன்னிட்டாங்களாம் சபாஷ்னு கமிஷனர்கிட்ட…
Read More »Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய…
Read More »திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார்3000 லோடு மணல் திருட்டு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான…
Read More »இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு ஆட்பட்ட கீழக்குப்பம் துணை மின் நிலையத்திலிருந்து முடப்பள்ளி கிராமம் வரை உயர் அழுத்த மின்பாதை அமைக்க துவக்க விழா 28-11-2024…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று…
Read More »சிதம்பரம், 1வது வார்டு, சிவ சண்முகம் தெருவில் பாதாளசாக்கடை குழி தோண்டப்பட்டது, பழுது பார்க்காமலும் குழி மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தால் யார்…
Read More »வடகிழக்கு பருவமழையில் பயிர் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓரிரு தினங்களில் மழைக்கு பின் பாதிப்புகள் உள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை மற்றும்…
Read More »வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…
Read More »கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை…
Read More »செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற கட்சியினரின் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில்…
Read More »உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் அன்னதான கூடம் பூமி பூஜை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு அ.தி.மு.க., பொதுச்…
Read More »