விமர்சனங்கள்

7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென் மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம்…

Read More »

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கையும்களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்

ல வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் வருவாய் ஆய்வாளர் கையும்களவுமாக சிக்கியுள்ளார்.சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்தி…

Read More »

போட்டு கொடுத்த ஐஎஸ் டோஸ் விட்ட கமிஷனர்!

சென்னையில மூனுல ஒன்னுகமிஷனரேட்ல நடந்த கொடுமை தான் இது ராபரி அக்யூஸ்ட் கும்பல கோயம்புத்தூர் போயி தூக்கிட்டுவந்து பத்து எல்லும் நகைகளும் ரெக்கவரி பன்னிட்டாங்களாம் சபாஷ்னு கமிஷனர்கிட்ட…

Read More »

பாடகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன்பு ஆர்பாட்டம் – புகார் மனு அ

Iam sorry iyyappa” பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல்…

Read More »

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய…

Read More »

ஆயிரக்கணக்கான லோடுகள் மணலை ஆட்டையை போட்ட கும்பல்

திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலத்தில் இருந்து சுமார்3000 லோடு மணல் திருட்டு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியில் அமைந்துள்ள திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான…

Read More »

வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்குதல்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி…

Read More »

உயர் அழுத்த மின்பாதை அமைக்க துவக்க விழா

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு ஆட்பட்ட கீழக்குப்பம் துணை மின் நிலையத்திலிருந்து முடப்பள்ளி கிராமம் வரை உயர் அழுத்த மின்பாதை அமைக்க துவக்க விழா 28-11-2024…

Read More »

பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவிலில் நேற்று…

Read More »

பாதாள சாக்கடையை மூடாமல் அலட்சியம் காட்டும் நகராட்சி

சிதம்பரம், 1வது வார்டு, சிவ சண்முகம் தெருவில் பாதாளசாக்கடை குழி தோண்டப்பட்டது, பழுது பார்க்காமலும் குழி மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் விளையாடும் போது தவறி விழுந்தால் யார்…

Read More »

அமைச்சர் முக்கிய அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையில் பயிர் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓரிரு தினங்களில் மழைக்கு பின் பாதிப்புகள் உள்ள பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என வேளாண்மை மற்றும்…

Read More »

கரையை கடக்கும் ‘பெங்கல்’ புயல்; விடுமுறை அறிவிப்பு

வங்கக் கடலில் உருவான ‘பெங்கல்’ புயல் வலுவிழுந்து நாளை கரையை கடக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய…

Read More »

சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு.

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாட்டையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில், மகா தீபாராதனை…

Read More »

கட்டணத்தை திருப்பி கேட்டு சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற கட்சியினரின் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில்…

Read More »

அ.தி.மு.க. பொது செயலாளரிடம் வாழ்த்து

உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வளாகத்தில் அன்னதான கூடம் பூமி பூஜை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு அ.தி.மு.க., பொதுச்…

Read More »
Back to top button