விமர்சனங்கள்

இன்றைய மழை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (28.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி கொத்தவாச்சேரி 26 மில்லிமீட்டர், புவனகிரி…

Read More »

நிர்வாகிக்கு பாமக மாவட்ட செயலாளர் ஆறுதல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

Read More »

மழையில் நனைந்தபடி பள்ளி சென்ற மாணவர்கள்

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை சுற்றியுள்ள பகுதியில்…

Read More »

பைக் திருட்டு இருவர் கைது

சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை 11 மணியளவில் சின்னசேலம் – பாண்டியங்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…

Read More »

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சி எஸ். பி. அலுவலகத்தில் நேற்று(நவம்பர் 27) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ். பி. ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து…

Read More »

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணல்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் ரேஷன் கடைகளில் 70 விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம்…

Read More »

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 108 சங்காபிேஷக வைபவம்

சின்னசேலம் அடுத்த உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் இரண்டாவது வாரச் சோமவாரப் பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், 108 வலம்புரி கலசங்கள் ஆவாகனம் செய்யப்பட்டு, சிவபார்வதி ஹோமம்…

Read More »

கோயில் கட்டுமான பணியை துவக்கி வைத்த எடப்பாடி பழனிச்சாமி

உளுந்துார்பேட்டையில் திருமலா திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலுக்கான அன்னதான கூடம் ரூ.2 கோடி மதிப்பிலான கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று…

Read More »

காவலருக்கான பணிநியமன ஆணை வழங்கல்

இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எஸ்.பி., பணி நியமன ஆணை வழங்கினார். சென்னை, திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு…

Read More »

செல்ஃபி சண்டை.. பள்ளி மாணவர்கள் அடிதடி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று (நவம்பர் 27) பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது…

Read More »

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.…

Read More »

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சங்கராபுரம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத நபர்களின் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கியது. சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கட்டணம் செலுத்த பலமுறை எடுத்துக்கூறியும்…

Read More »

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. சங்கராபுரம் செயின்ட் ஜோசப், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி,…

Read More »

மாவட்ட அளவில் சிலம்பம் போட்டி

மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் சாதனை படைத்தனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கள்ளக்குறிச்சி…

Read More »

மொபைல் திருட முயன்ற நபர் போலீசில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் நேற்று (நவம்பர் 27) காலை 9:30 மணிக்கு போட்டோ எடுப்பதற்காக சிலர் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திய…

Read More »
Back to top button