விமர்சனங்கள்

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று (நவம்பர் 27) சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தன. இதனையொட்டி அதிகாலை 6:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன்…

Read More »

பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பெரியார் விருதுக்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்க பெரியார் விருது…

Read More »

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சியில் நாளை (29ம் தேதி) நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நவம்பர்…

Read More »

பள்ளியில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 14, 17…

Read More »

துணைமுதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி…

Read More »

மகளை காணவில்லை என தாய் புகார் தெரிவிப்பு

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டை சுனாமி நகரை சேர்ந்த உமா மகேஸ்வரி மகள் செவிலியர் அபிநய ஸ்ரீ (வயது 19) நேற்று முன்தினம் (நவம்பர் 26)…

Read More »

நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நெய்வேலி ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது மனைவி யாஷிகாபானு என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்த போது கைப்பையில் வைத்திருந்த 5 1/2 பவுன் நகையை…

Read More »

பெருமாள் ஏரியை பார்வையிட்டு ஆய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி நிரம்பி வருகிறது.…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தெள்ளார்…

Read More »

திமுக மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் பிறந்தநாள் வாழ்த்து

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ. வ.…

Read More »

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை அன்றான நேற்று பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியன், சிவக்குமார், யூனியன் சேர்மேன் அன்பரசி…

Read More »

மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு…

Read More »

கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ள நிலையில் தீயணைப்பு துறை சார்பில் ராஜகோபுரம்…

Read More »

உயர் மட்ட பாலம் கட்டும் பணியில் விபத்து – 4 பேர் படுகாயம்

மதுரை, கோரிப்பாளையத்தில், ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சாரம் அமைக்கப்பட்டு சிமெண்ட் கலவை வேலை நடைபெற்ற நிலையில் நிகழ்ந்த விபத்து . பாரம் தாங்காமல்…

Read More »

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு மாவட்ட…

Read More »
Back to top button