விமர்சனங்கள்

அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள வறட்டு குளத்தை தூய்மை அருணை அமைப்பின் மூலம் தூர் வாரும் பணியினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தொடங்கி வைத்தார்.…

Read More »

பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆளியூர் கிராமத்தில் உலக சாதனை நிகழ்வாக 21 நாட்களில் 1200 பண்ணை குட்டைகள் அமைக்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு…

Read More »

வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு,…

Read More »

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கள்ளக்குறிச்சி நகர அம்பேத்கர் சிலைக்கு விசிக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்ட நல்லிணக்க நாளை முன்னிட்டு அம்பேத்கருக்கு மாலை அணிவித்து விசிக கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான…

Read More »

23 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 ஆயிரத்து 816 பேர்,…

Read More »

வெளியான மழை பதிவு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (26.11.2024) காலை 8.30 மணி நிலவரப்படி அண்ணாமலை நகர் 8 மில்லிமீட்டர்,…

Read More »

முதலமைச்சரை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து இன்று நெய்வேலி ஆர்க்கேட் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read More »

சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கலம்பேட்டை பத்திரப்பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருக்கரங்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது.…

Read More »

முனைப்புடன் செயல்பட்ட தி.மு.க., நிர்வாகி

கள்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாமில் புதிய தலைமுறை வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தி. மு.க., வினர் மும்முரமாக செயல்பட்டனர்.கள்ளக்குறிச்சி…

Read More »

இடம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாளூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நீர்நிலை புறம்போக்கில் வீடு கட்டி வசித்தனர். நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் கடந்த 9ம்…

Read More »

குடும்ப பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலை

பண்ருட்டி அடுத்த பக்கிரி பாளையத்தை சேர்ந்த சிலம்பரசன் இவரது மனைவி ஜெயந்தி கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குடிபழக்கம் கொண்ட…

Read More »

என்எல்சி நிர்வாகம் உதவி

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர், நெய்வேலி லேடீஸ் கிளப் மற்றும் பொதுத்துறை பெண்கள் (WIPS) இணைந்து ஜி. வி. யின் சிறப்புக் குழந்தைகளுக்கு உதவி வழங்கும்…

Read More »

இன்று அதிகாலையில் பனிப்பொழிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள, கடலூர், பண்ருட்டி, குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை, நெய்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை அதிக பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் கடலூர் –…

Read More »

மது பாட்டில்கள் விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பொன்னேரி டாஸ்மாக் கடை அருகில் அனுமதியின்றி மதுபாட்டில்கள்…

Read More »

பல்கலைக்கழகத்தில் 3 பேர் கொண்ட குழு அமைப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் ஆர். எம். கதிரேசன் 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் கடந்த…

Read More »
Back to top button