ராஜபாண்டலம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. திட்ட இயக்குனர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கட்ரமணன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர்…
Read More »விமர்சனங்கள்
கள்ளக்குறிச்சியில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், மத்திய…
Read More »எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ. புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், (45);…
Read More »ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, (50); விவசாயி. இவர் நேற்று முன்தினம் (நவ., 23) இரவு வீட்டிற்கு அருகே பசு மாடுகள் மற்றும் கன்றுவையும்…
Read More »கடலூர் மாவட்டம் புவனகிரி புதுச்சத்திரம் அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த காசி மகன் கூலி தொழிலாளி ராமமூர்த்தி கூலித் தொழிலாளி கடந்த 3 ஆம் தேதி தனது வீட்டில்…
Read More »கடலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…
Read More »சமீபத்தில் தமிழகம் முழுவதும் மணல் கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கொள்ளை ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறை…
Read More »திருச்சி, சென்னை, கடலூர், சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் வேப்பூர் கூட்டுரோடு பாலத்தின் உள் பகுதியில் மின் விளக்கு எரியாததால் இரவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் வந்து…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் லயன்ஸ் சங்கம் விருத்தாச்சலம், ஹோஸ்ட் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி விருத்தாச்சலம், நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்கம்…
Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் (23:11: 2024), (24: 11: 2024) ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் கவனத்திற்கு…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் அடுத்த குயிலாபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார் நேற்று (நவ., 24) இருசக்கர வாகனத்தில் சித்தரசூரில் இருந்து நெல்லிக்குப்பம்…
Read More »நெய்வேலி ஜெயப்பிரியா குழும் நிறுவனர் ராஜகோபாலன் மனைவியும், ஜெயப்பிரியா குழும நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர் தாயாருமான கஸ்துாரி அம்மாள் உயிரிழந்த நிலையில் நேற்று (நவம்பர் 24) வேளாண்மை…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான காவல் துறையினர் கொரக்கவாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள வெள்ளாற்றின் கரையோரம்…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கண்ணங்குடி கோனங்குளம் பகுதியை சேர்ந்த ராம்மோகன் மகன் ராகுல். இவர் கண்ணங்குடி மெயின் ரோடு டாஸ்மாக் கடை அருகே நடந்து…
Read More »குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காருண்ய ஈஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மாத கால பைரவ அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு…
Read More »