திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பான கூட்டம் மேற்கு காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்,…
Read More »விமர்சனங்கள்
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் சக்திவேல் (21), மணிகண்டன் (19). இவர்களிடையே, உறவினர் பெண்ணை யார் திருமணம் செய்வது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்கவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு.க முனியப்பனுக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் 2024 அறம் விருதுகள் வழங்கும்…
Read More »தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துவது தொடர்பான வரவேற்பு கூட்டத்தில் இன்று மாநிலத் தலைவர்…
Read More »உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, (46); இவர், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜெயா, (40); எலவனாசூர்கோட்டையில்…
Read More »உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது.இதையொட்டி எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன் மொழி மற்றும் சுகாதார அலுவலர்கள்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சின்னசேலம் தாலுகா, ராயப்பனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் காவல் நிலையத்தில் எஸ். பி., ரஜத்சதுர்வேதி நேற்று வருடாந்திர ஆய்வு நடத்தினார்.காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்து, கோர்ட் நடைமுறைகளை…
Read More »சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜென்ம தினத்தை முன்னிட்டு நேற்று கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு வடை மாலை சாற்றி,…
Read More »கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். பயிற்சியில், 146…
Read More »கள்ளக்குறிச்சியில் உருது சரக வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, உருது சரக வட்டார கல்வி அலுவலர் முஜீர்பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு உருது…
Read More »சின்னசேலம் பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு,…
Read More »கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 1.82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கரூர்…
Read More »ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு…
Read More »