விமர்சனங்கள்

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு…

Read More »

கோர்ட் புறக்கணிப்பு சங்கம் தீர்மானம்

கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

Read More »

தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி சாரதாம்பாள் இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தில்…

Read More »

இருசக்கர வாகனம் திருட்டு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன் இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில்…

Read More »

விருது வழங்கிய நெய்வேலி எம்எல்ஏ.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் முந்திரி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தகுதி வாய்ந்த முந்திரி…

Read More »

பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்…

Read More »

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை மேற்கொண்ட திமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் வழிகாட்டுதல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளை கழக தி. மு.…

Read More »

கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (நவ.,22) உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read More »

இலவச மருத்துவ முகாம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவ.,23) நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட…

Read More »

அமைச்சர் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேளையாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி…

Read More »

சோழவரத்தில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி சரவணன் கலந்து கொண்டு பேசினார் அருகில் யூனியன்…

Read More »

செய்யாறு அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட ஏழாச்சேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் கலைமணி தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு…

Read More »

நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் பலர் வாக்காளர்…

Read More »

சந்தவாசல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் ஊராட்சி சார்பாக கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்…

Read More »

தி.மலை ஆட்டோக்களை முறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ. சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர்…

Read More »
Back to top button