ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு…
Read More »விமர்சனங்கள்
கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி சாரதாம்பாள் இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தில்…
Read More »கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன் இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில்…
Read More »கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் முந்திரி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தகுதி வாய்ந்த முந்திரி…
Read More »கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்…
Read More »தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் வழிகாட்டுதல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளை கழக தி. மு.…
Read More »கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (நவ.,22) உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவ.,23) நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேளையாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி சரவணன் கலந்து கொண்டு பேசினார் அருகில் யூனியன்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட ஏழாச்சேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நாகம்மாள் கலைமணி தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்திற்குட்பட்ட நம்மியம்பட்டு ஊராட்சியில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்டனர். மேலும் பலர் வாக்காளர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் ஊராட்சி சார்பாக கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்…
Read More »திருவண்ணாமலை தீபத் திருவிழா நாள்களில் உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ. சிவக்குமார் தெரிவித்தார். திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர்…
Read More »