விமர்சனங்கள்

திண்டுக்கல் நகரில் அனுமதி இன்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல் பேருந்து நிலையம், , நத்தம் ரோடு, பழனி ரோடு , திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம்…

Read More »

செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து செம்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே…

Read More »

திண்டுக்கல்லில் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு

தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் தெரு நாய்கள் கருத்தடை தொடர்பான கண்காணிப்பு அலுவலர் சுரேஷ் கிறிஸ்டோபர் , திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் துணை இயக்குனர் விஜயகுமார்…

Read More »

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் மேற்கு…

Read More »

சாலைகளில் சுற்றி திரியும் மாடு முட்டி 11 வயது சிறுவன் காயம் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது . மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும்…

Read More »

`சிறுநீரகத்தை விற்க கட்டாயப்படுத்துகிறார்கள்; காட்டில் மறைந்திருக்கிறேன்’ – பழங்குடிப் பெண் புகார்!

பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச்…

Read More »

பாம்பை பிடித்து வித்தை காட்டி வீடியோ – கைது செய்த வனத்துறை

கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர் புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த…

Read More »

சாலை எங்கும் சுற்றி திரியும் மாடுகள் – கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருகின்றன . இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொள்கின்றன . இதனால் வாகனங்களில் வருவோர்…

Read More »

எர்ணாகுளம் அருகே பிரபல ரவுடியின் வீட்டுக்கு மது விருந்துக்கு சென்ற டிஎஸ்பி, சோதனைக்கு வந்த போலீசை பார்த்து பயந்து கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டார்

எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த தம்மனம் பைசல். பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல்…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கை மாற்றம்? – இரு மருத்துவர்கள் கைது!

புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது புனே மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read More »

திண்டுக்கல்லில் தொடரும் போலீசாரின் ரவுடிகள் வேட்டை – அச்சத்தில் ரவுடிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…

Read More »

*திண்டுக்கல் மாவட்டம் – ஆத்தூர் RC இருதய நடுநிலைப்பள்ளியில் கண்ணைக் கட்டிக் கொண்டு ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு நடைபெற்று வருகிறது*

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் எங்கு வரும் ஆர் சி இருதய நடுநிலை பள்ளி இயங்கி வருகின்றது இந்நிலையில் இங்கு மூன்று மணி நேரம் சுமார் எழுபதிற்கும்…

Read More »

*திண்டுக்கல் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி*

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கோட்டையூர், கரிசனம்பட்டி, சில்வார்பட்டி, புதுக்கோட்டை, தாதன்கோட்டை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில்…

Read More »

நீ வேணா சண்டைக்கு வாடா..வடிவேலு பணியில் கலாய்த்த கன்டெக்டர்..

மழை விட்டாலும் தூரல் விடவில்லை.. இப்படித்தான் போக்குவரத்துதுறையின் செயல்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது ! மக்களோடுமக்களாக பயணிக்கும் காவலர்களும் போக்குவரத்து துறையினரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையா சமாதானமா என்ற…

Read More »
Back to top button