சுற்றுலா

சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் – ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை

தென்காசி பிரதான கோவில் வாசல் எதிரே கார் நிறுத்தும் இடமாக மாறும் அவல நிலை… கோவில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை இருந்தும் இப்படியா என கேள்வி…

Read More »

அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை…

Read More »

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

மணிமுத்தாறு, தலையணை செல்ல முடியாது… தடையால் தவிக்கும் சுற்றுலா பயணிகள்…

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் வழியாக…

Read More »

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு சிறப்பு சுற்றுலா பேருந்து அறிமுகம்- ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் one

சேலத்திலிருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்பு சுற்றுலா பேருந்து வசதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில்,…

Read More »

காட்டாற்று வெள்ளத்தில் 4 பேர் சிக்கினர்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கல்லாறு ஆற்றை கடக்க முயன்ற 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர் .பெரியகுளம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பழனி…

Read More »

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும்…

Read More »

“குன்னூா் மலைப் பாதையில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை உலவின.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பிறந்து சில நாள்களேயான குட்டியுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில்,…

Read More »

கூடலூர் அருகே கனமழையால் ரோடு சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், கேரள மாநிலம் வயநாடு செல்லும் கைதொல்லி சாலையின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு, சுமார் 10…

Read More »

கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில் சித்த மருத்துவ ஆலோசனை காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 27வகை மூலிகைகளால் தயார் செய்த சித்த மருத்துவப் பொடி, எண்ணெய்கள் கண்காட்சியில் உள்ளன.…

Read More »

யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்

யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது! தென்காசி திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர்…

Read More »

தென்காசி குற்றாலம் பகுதிகளில் திடீர் சாலையோர கடைகள்..

மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »

கொடைக்கானலில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்: முதன்முறையாக 10 நாட்கள் நடக்கிறது

கொடைக்கானல் கோடை விழா – 202461-வது மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…

Read More »

மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடல்.

அழகர்கோவில் மலைப்பாதை மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு அழகர்கோவில் மலை மீது பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் அமைந்துள்ளது…

Read More »
Back to top button