நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தற்காலிக பேராசிரியர் பல்கலைக்கழக வளாகத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை…
Read More »விமர்சனங்கள்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு WP No:15120 of 2019-ன் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும்…
Read More »நத்தம் அருகே சாக்கு பையில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது, ரூ.28 ஆயிரம் மதிப்புள்ள 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – மதுவிலக்கு…
Read More »திண்டுக்கல், வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன்(37) இவர் டிராக்டரில் ஜல்லி கல்லை ஏற்றிக்கொண்டு வத்தலகுண்டு – நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் உள்ள…
Read More »கன்னியாக்குமரி மாவட்டம் – தக்கலை, இரணியல் ரோட்டில் அமைந்துள்ள மதுபான கூடத்தில் ஒரு பைக்கில் வந்த மூன்று சிறார்கள் மது அருந்தியுள்ளனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் இவர்களிடம்…
Read More »பள்ளிக்கு கட்டிடம் தான் வேண்டும் ஆஸ்பெட்டாஸ் கூரை வேண்டாம் – குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் தெரிவிப்பு திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே அழகுபட்டி ஊராட்சி…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன் . நள்ளிரவு நேரத்தில் ஷெட்டில் நிறுத்தி இருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து மின் தடை குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சார…
Read More »உ சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பீகாரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தபோது, நேபாளம், மியான்மர், வங்கதேசம் போன்ற வெளி நாடுகளில் இருந்து பலர் சட்டவிரோதமாக தங்கி…
Read More »திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் சாணார்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயலட்சுமி, ரோஜாபேகம்,…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் போலீசார் பணிகளில் தொடர்ந்து செயல்படும் நிலை ஏற்படுகிறது. இரவு பணியில் ஈடுபடுவோர் சிலநேரங்களில் பகல் நேரத்தில்…
Read More »திண்டுக்கல், ரெட்டியார்சத்திரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது. இதில் எம்.பி.சச்சிதானந்தம் கலந்து கொண்டார் பாதயாத்திரை மண்டபங்கள்…
Read More »வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக, ‘நாகம்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள்…
Read More »மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தகூடாது “ அமைதி தான் சிறந்த பிரார்த்தனை – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள ஓராவி அருவியல் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் சுழலில் சிக்கி மதுரையைச் சேர்ந்த பரத் என்ற வாலிபர் உயிரிழந்தார் போலீசார் உடனடியாக பரத்தின்…
Read More »