தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுழைவு ஆர்ச் இன்று (25/09/2025) அகற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு செங்கோட்டை கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது…
Read More »விமர்சனங்கள்
திண்டுக்கல், நிலகோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) என்பவர் பனிபுரிந்து வந்தார் .இந்நிலையில் இவர் மீது கையாடல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட வெயில் அடிச்சான் பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுபன்றியை வேட்டையாடிய 14 நபர்களையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்கள்…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி . இந்த மலை முழுவதும் மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ்…
Read More »ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து . சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும்…
Read More »திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார்…
Read More »திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.…
Read More »புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள்…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பொது போக்கு எவரத்து மூலம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பேருந்து…
Read More »ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா மற்றும் அயிரவன்பட்டி முருகேசனின் பினாமி (பங்கு) நிறுவனமான Amazo solar farm LLP நிறுவனத்தில் மர்மமான முறையில் வாலிபர் மரணம்.! –…
Read More »நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம் நடித்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை…
Read More »நத்தம் அருகே வனத்துறை அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பொதுமக்களுக்கான பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசு வழங்கும் அத்தியாவசிய உணவு…
Read More »முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமில், மதுபோதையில் இருந்த ஒரு காவடி, சுமங்கலா என்ற யானையின் காலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி…
Read More »