க்ரைம்

திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது

திண்டுக்கல், நிலகோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) என்பவர் பனிபுரிந்து வந்தார் .இந்நிலையில் இவர் மீது கையாடல்…

Read More »

திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது

திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30.82 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மேற்க்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமாரிடம்,…

Read More »

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் தங்க நகை பறிப்பு- 2 பேர் கைது

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பயணியிடம் மிரட்டல் விடுத்து தங்க நகை பறித்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கரன்கோவில் அருகே கண்டியப்பேரியைச் சேர்ந்த பொன்செல்வம் என்பவர்…

Read More »

நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து

ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து . சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும்…

Read More »

ரூ.10.73 கோடி மோசடி செய்த பெண் கைது

திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10.73 கோடி பணம் மோசடியில் ஈடுப்பட்ட பெண் கைது செய்யப்படுள்ளார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த…

Read More »

ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம்

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம், தனி உரிமையை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் பெயரில் போலியான இணைய…

Read More »

இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக…

Read More »

இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

திருமங்கலம் புதுப்பட்டியில், கருவேலங்காட்டுக்குள் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது…

Read More »

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் கலசபாக்கம் போலீசார்…

Read More »

காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பாஞ்சாங்குளம் கண்மாயில்…

Read More »

திருமணம் மீறிய உறவிற்கு சம்மதிக்காததால் பெண் படுகொலை..!

ஈரோடு, பவானியில் பட்டப்பகலில் தகாத உறவிற்கு சம்மதிக்காததால் அரிவாள்மனையால் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகாத உறவிற்கு வர மறுத்ததால் ஏற்பட்ட…

Read More »

கடன் கொடுத்தால் அரிவாளை காட்டி மிரட்டுவீங்களா?

வேடசந்தூர் அருகே கடன் கொடுத்தவர்கள்  பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டல் விடும் காட்சி வைரல் – 2 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி,…

Read More »

புலிப்பல், யானை தந்தம் விற்பனை செய்தவர்கள் கைது

குமரி, கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த…

Read More »

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

பழனி அருகே தந்தை மகளை கொன்று விட்டு இறுதி சடங்கு செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ள்து. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read More »

ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் போலீஸ் பாதுகாப்போடு ஆணவத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நெல்லை அருகே காதல் விவகாரத்தில் கவின்…

Read More »
Back to top button