க்ரைம்

இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக…

Read More »

இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

திருமங்கலம் புதுப்பட்டியில், கருவேலங்காட்டுக்குள் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது…

Read More »

அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்ற பல்வேறு கோணங்களில் கலசபாக்கம் போலீசார்…

Read More »

காதலியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை

இளம் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டணை விதித்து தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள பாஞ்சாங்குளம் கண்மாயில்…

Read More »

திருமணம் மீறிய உறவிற்கு சம்மதிக்காததால் பெண் படுகொலை..!

ஈரோடு, பவானியில் பட்டப்பகலில் தகாத உறவிற்கு சம்மதிக்காததால் அரிவாள்மனையால் பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகாத உறவிற்கு வர மறுத்ததால் ஏற்பட்ட…

Read More »

கடன் கொடுத்தால் அரிவாளை காட்டி மிரட்டுவீங்களா?

வேடசந்தூர் அருகே கடன் கொடுத்தவர்கள்  பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டல் விடும் காட்சி வைரல் – 2 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி,…

Read More »

புலிப்பல், யானை தந்தம் விற்பனை செய்தவர்கள் கைது

குமரி, கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த…

Read More »

மகளை கொன்று இறுதி சடங்கு செய்த தந்தை

பழனி அருகே தந்தை மகளை கொன்று விட்டு இறுதி சடங்கு செய்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ள்து. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

Read More »

ஆணவக் கொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் திமிர் நடை போட்ட சுர்ஜித்

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் போலீஸ் பாதுகாப்போடு ஆணவத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நெல்லை அருகே காதல் விவகாரத்தில் கவின்…

Read More »

உயிருக்கு உயிர் தான் வேணும் – சீக்ரெட் ஆப்ரேஷனில் என்கவுண்டர்

ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் போலீசாருக்கு  ஒரு அழைப்பு வருது. எதிர்முனையில எம்.எல்.ஏ. மகேந்திரன் பேசறதாகவும், தன்னோட தென்னந்தோப்புல வேல…

Read More »

நடுராத்திரியில் பலி கொடுத்த கும்பல் ?

தூக்கத்தில் வந்து சொன்ன ஆவி..! ஒரு வருஷத்துக்கு முன்னாடி செத்து போன அண்ணனோட ஆவி வந்து சொன்னதால காத்திருந்து பழிக்கு பழி தீர்த்த தம்பி. கொன்று மணலில்புதைக்கப்பட்ட…

Read More »

எம்.எல்.ஏ. பேர சொல்லி ரூ.10 லட்சம் அபேஸ்

பெண் பரபரப்பு புகார் ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி..! ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா…

Read More »

உதவி ஆய்வாளரை அரிவாளுடன் துரத்திய சிறுவன்

திருநெல்வேலி மாவட்டத்தில் மோதலை தடுக்க சென்ற உதவி ஆய்வாளர் 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம்…

Read More »

காதல் சமரசம் நம்பி வந்த இளைஞர் கொலை – நெல்லையில் பயங்கரம்

கே.டி.சி நகரில் காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள கே.டி.சி நகரில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச்…

Read More »

சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம்

நில தகராறுல சொந்த தம்பி மகனை பெரியப்பாவே சரிமாரியாக வெட்டி கொலை செஞ்ச கொடூரம் சம்பவம் குடியாத்தம் அருகே அரங்கேறி இருக்கு. வேலூர் மாவட்டம் குடியாத்தம் காட்டாங்குட்டை…

Read More »
Back to top button