நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…
Read More »க்ரைம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…
Read More »விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல் பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல் தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது…
Read More »WLOR எண்: 05/2023-24, நாள்: 14/03/2024, பியாபட்டண சித்தாபுரா சாலை ஓரத்தில் காட்டுப்பன்றியை (கட்டி) சுட்டுக் கொன்று, இறைச்சியாக வெட்டிக் கடத்திய குற்றவாளிகள் தொடர்பாக வழக்குப் பதிவு…
Read More »BSF இன் குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், Gangbug Forest Kupwara பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதைப் பற்றி, இன்று BSF, இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை…
Read More »நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.80 லட்சம் பறிமுதல்
Read More »ரூ. 6 கோடிக்கும் அதிகமான நேரடி ரொக்கப் பணம் மற்றும் ரூ. 12 கோடிக்கும் அதிகமான ரொக்கம் திரைப்படத் தயாரிப்புக்காக ஜாஃபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். ஜாஃபர்…
Read More »கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்…
Read More »திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கரடி வந்துள்ளது. இஸ்லாமிய மக்கள் இன்று ரம்ஜான் பண்டிகை…
Read More »நாகர்கோவில் ஹிந்து கல்லூரி அருகே யானை தந்தம் விற்கும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்ளூர்…
Read More »மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் தினமும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது . குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…
Read More »கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…
Read More »கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து வள்ளியூர் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.ரவீந்திரன்& Dr.ரமணி ரவீந்திரன் உட்பட -3 பேர் உயிரிழப்பு…!!! திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சுகம் மருத்துவமனை…
Read More »