க்ரைம்

நாகை அருகே சொத்து தகராறில் தாயை கொலை செய்த இளைஞரை , மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரகாளி. இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனபாக்கியம் என்ற…

Read More »

மன்னிப்பா.? மனிதநேயமா.?போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் பார்த்து கொண்ட போலீசார் !

போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் காத்த போலீசார். மன்னிப்பா மனிதநேயமா குழப்பத்தில் வெளிமாவட்ட காவலர்கள்… அன்மையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்குச் சென்ற…

Read More »

அட்டவனைபடி பொது சேவை காவலர்களுக்கு உத்தரவு காவலர்களின் வரமா சாபமா..?

பொது சேவையில் காவலர்களுக்கு நிகர் வேறு யாரும் இருந்துவிட முடியாது காவல் பணி என்பது சேவையாகவே கருதப்படுகிறது பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட காவல்துறையில் தமிழகத்தில்…

Read More »

நாகையில் தந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீட்பு

நாகப்பட்டினம் அண்ணாசிலை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதிகளில் 4 வயது சிறுவன் தனது தந்தையுடன் பிச்சை எடுப்பதாக நாகை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்…

Read More »

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் பிடிபட்டான் பாத்ரூமில் வழுக்கிவிழுவானா ..? எதிர்பார்ப்புடன் சக காவலர்கள்

செய்தியாளர் : குமரன், சங்கரன்கோவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர்…

Read More »

நாகை அரசு மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி, 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி. மருத்துவமனையின் அலட்சிய போக்கு….

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் மூச்சு திணறி பலி 15-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மூச்சுத்திணறலால் அவதி மருத்துவக்…

Read More »

தினம் தினம் கச்சேரிதான் காவலர்கள் படும் பாடு கஷ்டம்தான் கவனிக்க அரசு!

தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கம் டாஸ்மாக் கடைகள்ளோ துவக்கம. தற்போது குடித்துவிட்டு கும்மாளம் போடும் குடிகாரர்களுக்கு ஊறுகாயாக இருப்பது காவல்துறையினர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது…

Read More »

நடு ரோட்டில் அடித்து துவைத்த போலீசார் சுருன்டு பலியான வாலிபர் வைரல் காட்சிகள் !

 சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது அவரது வாகனத்தை…

Read More »

கோவையில் சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் வன்புணர்வு செய்த வளர்ப்பு தந்தை கைது

கோவையில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை…

Read More »

தந்தையை தாக்கிய காவலர்க் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகள் டவர் மீது எறி மிரட்டல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டவர் மீது ஏறி பெண் போராட்டம் காவல்துறையினர் தந்தையை தாக்கியதாக பெண் டவர் மீது ஏறி போராட்டம் பரபரப்பு *

Read More »

ரவுடிகளின் கொட்டத்தை அடக்க தயாரானது தூத்துக்குடி காவல்துறை !பயங்கர ஆயுதங்களுடன் ஒருவன் கைது

மான்கொம்பு, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபர் கைது. தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி, குத்துக்கம்பி…

Read More »

இரத்ததானம் போலீசாரை பயன்படுத்தி கொள்ளுங்கள் எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடியில் ஆயுதப்படை ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்ததானம்: மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு அவசரக் காலத்திற்கு காவலர்கள் இரத்ததானம் செய்ய ஏற்பாடு…

Read More »

கோவில் மாடுகளை இலவசமாக வாங்கி தருவதாக கூறி மோசடி இருவர் கைது!

தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் மாடுகளை இலவசமாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

Read More »

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டாரா இளைஞர் போலீசார் விசாரணை

*ஆற்றுப் பாலம்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்* *குற்றாலம்* *காவல்நிலையத்திற்கு உட்பட்ட இலஞ்சிபகுதியை* *சேர்ந்தவர் ராமசாமி இவர் கடந த 16ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மர அறுவை…

Read More »

சென்னை காவல்துறையின் மனித நேயம் -மனநலம் பாதிக்கபட்டு நோய் தொற்றுக்கு ஆளானவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்

இன்று 17 .6. 2021 காலை காவல் ஆணையரத்தில் கடந்த 12. 5 .2021 அன்று இராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உடல் நோய்வாய்ப்பட்டு மனநிலையும் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற…

Read More »
Back to top button