கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில்…
Read More »க்ரைம்
பழனியில் உள்ள பிரபல தனியார் தங்கும் விடுதியில் கத்தியை காட்டி பணம் கைபேசி பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர் மேலும் தப்பி சென்ற நபர்களை பற்றி பாதிக்கப்பட்ட நபர்…
Read More »பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. 2 நாட்கள் இடைவெளியில்…
Read More »சர்ச்சை பேச்சில் சிக்கிய காங். மூத்த தலைவரும், அயலக அணி பொறுப்பாளரான சாம்பிட்ரோடா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளரான…
Read More »நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி சாலையில் இன்று உடல் மெலிந்து நிலையில் காணப்படும் ஒற்றையானை நடமாடியது பகலில் சாலைஓரம் நடமாடிய இந்த யானை…
Read More »கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் போலீஸ் உதவியின்றி…
Read More »2 கர்ப்பிணிகளை கண்டு திருப்பூரே திகைத்துப்போய்விட்டது.. யார் இந்த இளம் பெண்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? எங்கே போனார்கள்? என்றே தெரியவில்லையே..!! திருப்பூர் பஸ் ஸ்டாண்டு எப்போதுமே பரபரப்பாக…
Read More »உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக மாணவர்கள் வந்து தங்கிப் படிப்பது வழக்கும். அந்த வகையில், எட்டாவாவிலிருந்து கான்பூருக்கு ஒரு மாணவர் போட்டித் தேர்வு தயாரிப்புக்காக…
Read More »ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவான சோஷியல் மீடியா பதிவைலைக்’ செய்த மும்பை பள்ளி முதல்வர், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மும்பையை சேர்ந்த சோமையா வித்யவிகார் பள்ளியில் முதல்வராக…
Read More »டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், வேறொரு வழக்கில் அவரை சிக்கவைப்பதற்கு முயற்சி நடைபெறுகிறது என…
Read More »திண்டுக்கல்லில் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களையும் திண்டுக்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லை பகுதிக்குள் செல்லும் ஒட்டன்சத்திரம் – பாச்சலுார் ரோடு 30 கிலோ மீட்டர் துாரம் உள்ளது. ரோட்டில் உள்ள தடுப்புச் சுவர்கள்…
Read More »புதுடில்லி: காஷ்மீரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்புப் படை…
Read More »திருநெல்வேலி மாவட்டம் சாயமலைக்கு அருகில் சாலையைக் கடக்க முற்பட்டபோது புனுகுப் பூனை வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்கிறது.! புனுகுப் பூனை இறந்த செய்தியை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…
Read More »