Featured

Featured posts

வெயில் கொளுத்துதே.. விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க என்ன திட்டம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

கோடை வெயில் கொடுமையால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்க என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பது குறித்து தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

Read More »

அனைத்து வகை கொரோனாவுக்கும் All in one தடுப்பூசி – வெற்றிபெறுமா முயற்சி? “அடுத்தகட்டமாக, ம

பல்வேறு வகையான கொரோனா தொற்றிலிருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பை அளிக்கக்கூடிய ‘ஆல் இன் ஒன்’ (All in one) தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2019-ம் ஆண்டு…

Read More »

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »

உயிர் வாழ வேறு வழியின்றி பாலித்தீன் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…

Read More »

மிச்சம் மீதி இருக்கிற மரங்களையும் அழிப்போம். மிகச் சிறப்பான வெயிலைப் பெறுவோம் 🌞🌞 – சமூக ஆர்வலர்கள் சமூக வலைதள பதிவு

தமிழகத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி சுட்டெரித்த வெயில்: ஈரோடு – 109°Fசேலம் – 107°Fவேலூர் – 106°Fதருமபுரி – 106°Fகரூ‌ர் பரமத்தி – 106°Fதிருப்பத்தூர் –…

Read More »

வாக்கு சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. அந்த கல்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் 15 ஊராட்சிகளின் கீழ் 144 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு…

Read More »

எல் கே ஜி சேர்க்கைக்காக இரவு முழுவதும் நடுரோட்டில் படுத்திருந்து விண்ணப்பத்தை வாங்கிச்சென்ற பெற்றோர்கள்

நெல்லை: இன்று காலை பாளையங்கோட்டை லயோலா கான்வென்ட் பள்ளியில் எல்கேஜி அட்மிஷன் விண்ணப்பம் வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரவிலிருந்தே பள்ளியின் வாசலில் நீண்ட வரிசையில் நள்ளிரவிலும் நடுரோட்டில்…

Read More »

இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…

Read More »

எடப்பாடி தலைமையிலான அதிமுக காணாமல் போகும்: அண்ணாமலை

இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் திரு…

Read More »

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறையினர் புதிய ஏற்பாடு

கொடைக்கானலில் குளு குளு சீசனை வரவேற்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘ I LOVE FOREST’ செல்பி முனை

Read More »

வனத்தீ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ – தமிழ்நாடு வனத்துறை வெளியீடு

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு…

Read More »

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு – திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை மாவட்ட…

Read More »

கர்ப்பமான 14 வயது பள்ளி சிறுமி – அரசு மருத்துவரின் அணுகுமுறை…

கர்ப்பமான 14 வயது பள்ளி சிறுமி – அரசு மருத்துவரின் அணுகுமுறை… மருத்துவர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில், 14 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு உறவினர்…

Read More »

அச்சமில்லை…அச்சமில்லை… அச்சமென்பதில்லையே……

அச்சமில்லை…அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…… சுப்ரமணிய பாரதி ஒரு தமிழ் எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், இந்திய சுதந்திர ஆர்வலர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் பலமொழியாளர் ஆவார். மகாகவி பாரதி என்று…

Read More »
Back to top button