தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழையிலை மற்றும் வாழைத்தார் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் வாழையிலை ஒரு கட்டு ரூ.1450க்கு…
Read More »செய்திகள்
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…
Read More »திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் டாக்டர் மலர் (35) மற்றும் காரில் வந்த நெல்லை…
Read More »விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும், கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் தென்காசி…
Read More »நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் புளியங்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மலர்…
Read More »நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம் நடித்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை…
Read More »தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சுப முகூர்த்தங்கள் தினத்தை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு வீடாக பூஜைகள்…
Read More »நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் யானை உலாவி வருவதால் வனத்துறை கண்காணித்து வருகிறது. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக உலவி வரும்…
Read More »மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல்(46) என்பவரின் இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததால் பரபரப்பு. கடந்த வாரம் நல…
Read More »திண்டுக்கல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை…
Read More »சுரண்டை அருகே, கடையாலுருட்டி கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள செல்லச்சாமி நாடார் விவசாய தோட்டத்தில் உள்ள 60-அடி ஆழமான கிணற்றில் மயில் தத்தளித்த நிலையில், தண்ணீரில் இருந்து…
Read More »புளியங்குடி அருகே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- ஆட்டோவில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு….. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட…
Read More »ஓட்டப்பிடாரம் அருகே மின்னல் தாக்கி எரிந்து 2 ஆண்டுகளாக எலும்பு கூடாக காட்சியளிக்கும் புளியமரம்.இத்னால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த புளியமரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை நெடுஞ்சாலை…
Read More »அண்ணாமலையார் கோவிலில் தனது மனைவியுடன் திரைப்பட நடிகர் விக்ரம் பிரபு சாமி தரிசனம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை…
Read More »ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல்…
Read More »