செய்திகள்

பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.

மலையாளத்தில் ப்ரியம், அத்யதே கண்மணி உள்ளிட்ட300க்கும் மேற்பட்ட படங்களிலும்,முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் பிரசாந்தின் உனக்காக பிறந்தேன், பாசில் இயக்கிய கற்பூர முல்லை, சுந்தர்.சி-யின் இருட்டு உள்ளிட்ட…

Read More »

வடமதுரையில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »

பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி .

திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம். இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து…

Read More »

கீழே கிடந்த ரூ.50000 பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு எதிரே 05.05.2024-ம் தேதி ரூபாய்.50,000 பணம் தரையில் கிடந்ததை கண்ட அப்பல்லோ மருந்தகத்தில் மருந்தாளுனராக பணிபுரியும்…

Read More »

பழனியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகளுக்கு டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்

பழனி நகர் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விபச்சார வழக்கில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நிலையில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடத்தினாலோ அல்லது வெளியூரிலிருந்து…

Read More »

காட்டுயானை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

பாலக்காடு காஞ்சிக்கோடு அருகே காட்டு யானை மீது ரயில் மோதி விபத்து. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதியது யானைக்கு 25 வயது…

Read More »

தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்.

மயிலாடுதுறை, தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் சோழர் காலத்தில்…

Read More »

கனிமவள லாரி மோதி அரசு ஊழியர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த புத்தேரி மேம்பாலம் அருகில் கனிமவள லாரி மோதி மோட்டார் சைக்கிள் சென்ற வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்…

Read More »

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சோனி பட்டாசு ஆலைக்கு சொந்தமான பகுதியில், கழிவு மருந்து வைக்கப்பட்டிருந்த பகுதி வெடித்து விபத்து.நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு…

Read More »

சுற்றுலா சென்ற இடத்தில் குளவிகள் கொட்டியதால் இருவர் உயிரிழப்பு

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக நீலகிரிக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் இருந்து…

Read More »

35-வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை.. தகராறு செய்த மகன்… தாய், பெரியம்மா எடுத்த முடிவு கோரம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவருக்கு முனியம்மாள் (வயது 65), ருக்மணி (61) என்ற 2 மனைவிகள். இருவரும் அக்காள்-தங்கையாவர். இருவருக்கும்…

Read More »

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளி ஏரி பகுதியில் உணவுக்காக நீர் நிலையங்களைத் தேடி வந்தபோது ஏரிப் பகுதியில் உள்ள தாழ்வான…

Read More »

கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது

பழனி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு தனன்ஜெயன் அவர்களின் உத்தரவின் பெயரில் நகர காவல் ஆய்வாளர் திரு மணிமாறன் அவர்களின் அறிவுரையின்படி நகர காவல் சார்பு…

Read More »

புழுக்கள் நெழியும் முந்திரி பருப்புகள் – பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். நெடுந்தூரம்…

Read More »

காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்

“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…

Read More »
Back to top button