திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு,…
Read More »செய்திகள்
கடந்த ஆண்டு கர்நாடக அரசுப் பேருந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி பெங்களூருவுக்கு பயணித்தார். அப்போது, அவர் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்க்கு ₹200 லக்கேஜ் கட்டணம் நடத்துநர்…
Read More »இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்து அவரை உளவு பார்த்துள்ளார் சீனாவுக்காக உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்ட ஜேர்மன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர், இந்தியாவில் உள்ள…
Read More »கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட மேல் மலைப் பகுதிகளில் உள்ள பூம்பாறை. கூக்கால். மன்னவனுர் முதல் பேரிஜம் ஏரி பகுதி வரை வனப்பகுதிகள் வனத்துறையினரின் அலட்சியத்தால் ஏழாவது நாளாக…
Read More »ஆள் கடத்தல் வழக்கில் சிறப்பாக விரைவாக செயல்பட்டு கடத்தப்பட்ட நபரை 30 நிமிடங்களுக்குள் மீட்டு, எதிரிகளை கைது செய்த காவல் துறையினரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி…
Read More »ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையில் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. 20 -க்கும்…
Read More »– அவரது கண்கள் தானம் செய்யப்பட உள்ளன திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, வாணியம்பாடி காவல் நிலைய காவலர் அண்ணாமலை,…
Read More »ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை ‘ரீகர்வ்’ பிரிவில் 14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி தங்கம் வென்றது. சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை (‘ஸ்டேஜ்-1’)…
Read More »மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் ஏறி, கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…
Read More »மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…
Read More »பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.…
Read More »ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ஆம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30…
Read More »தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர்…
Read More »“நாணயத்தை விழுங்கிய சிறுவன் – லாவகமாக மீட்பு!” ஊத்தங்கரையில் ₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்! சிவா-விஜய பிரியா…
Read More »செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது! திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி…
Read More »