தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின கொடியேற்றத்தின் போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 79 வது…
Read More »செய்திகள்
அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 79 -வது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி…
Read More »79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை…
Read More »நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை…
Read More »நாகையில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 94 லட்சம்…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் அருகே கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் சுகாதார சீர்கேடு ஏற்பாடுவதால் புகார் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் மெய்வாலிபட்டியிலிருந்து மைலாப்புரம் செல்லும் நெடுஞ்சாலையோரம் உள்ள…
Read More »வடமதுரை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து – சிகிச்சை பலனின்றி வாலிபர் பலி திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு அருகே…
Read More »திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள சி.எம்.எஸ். தங்கும் விடுதியில் தங்கிப் படித்து வந்த 13 வயது மாணவன் ஒருவன், 25 நாட்களுக்கு முன்பு விடுதி வளாகத்தில்…
Read More »புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் விவசாய பணிக்கு சென்ற மூன்று பேரை கரடி கடித்ததை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில்…
Read More »திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலையில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.…
Read More »திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில் மூடியிருந்த கிணற்றில் விழுந்த மாணவனின் உடலை வாங்க பெற்றோர் ஒப்புதல் தெரிவித்தனர். மாணவன் இறந்ததால் பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.…
Read More »ஈரோடு அருகே கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் ஈரோடு, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை…
Read More »திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…
Read More »280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால் அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள்…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்(30) புளியங்குடி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆனந்த்…
Read More »