“நான் தான் ஜெயலலிதா மகள்” பரபரப்பை ஏற்படுத்திய பெண் !! தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல்நலக்குறைவால்…
Read More »செய்திகள்
போராட்டங்களின் போது, பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால், போராட்டத்தை நடத்தியவர்களிடம் இருந்து, இரண்டு மடங்கு இழப்பீடு வசூலிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.…
Read More »காவலாளி மீது தாக்குதல் திமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது!! தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளி மீது தாக்குதல் நடத்தியதாக விஜய் ரசிகர் மன்ற…
Read More »விதிகளை மீறி பட்டாசு வெடித்தல் : 1614 பேர் மீது வழக்குப்பதிவு!! அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் 1614 வழக்குப்பதிவு…
Read More »தீபாவளி பரிசாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.தீபாவளி பண்டிகையின் போது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இனிப்பு,…
Read More »500 கோடியை தட்டி தூக்கிய தீபாவளி மது விற்பனை !! முழு விவரம்… தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் மதுபானங்களின் விற்பனை அமோகமாக நடைபெறும்.…
Read More »*நாட்டுப் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தந்தை – மகன் பலி!* புதுச்சேரி, அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கலைநேசன்(37). இவர் தமிழகப்பகுதியான மரக்காணம் அருகே கூனிமேட்டில்…
Read More »என்னங்க சொல்றீங்க!! 1ரூபாய்க்கு தோசையா?? ரஜினி ரசிகர்னா சும்மாவா!! ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று தியேட்டர்களில் வெளியானதை ஒட்டி, திருச்சி ராம்ஜி நகரில் உள்ள…
Read More »இன்று ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கமெண்டுகளை வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் இன்று கண்ணில் தென்பட்ட ஒரு…
Read More »விஜய்சேதுபதி மீது கொலைவெறிதாக்குதல்!! பெங்களூரு விமான நிலையம் வந்த நடிகர் விஜய் சேதுபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏர்போர்ட்டில்…
Read More »ஐஏஎஸ் அதிகாரி மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை சென்னை : பத்திர பதிவுத்துறை ஐஜியாக இருப்பவர் சிவன் அருள் (ஐஏஎஸ்). இவரது மனைவி சுமதி வயது…
Read More »மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்த பஞ்சாயத்து தலைவர்!!! தென்காசி ஒன்றியம் காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி E. குத்தாலம் இசக்கி பாண்டியன் மற்றும் பிரானூர் ஊராட்சி…
Read More »மழை வெள்ளத்தில் மூழ்கியது தரைப்பாலம்!! பொள்ளாச்சியில் பெய்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கி இரு கிராமங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து…
Read More »திமுகவில் இணைந்த அதிமுகவினர் குற்றாலத்தில் சங்கமித்த விவசாய அணி இன்று இரவு 7 மணியளவில் குற்றாலம் சேனைத்தலைவர் தலைவர் மாளிகையில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு…
Read More »சர்ச்சையை ஏற்படுத்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சுவரொட்டி!!! எச்.ராஜா எச்சரிக்கை!! விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், “தீமையை தரும்…
Read More »














