செய்திகள்

மாறு வேடத்தில் ஒரு மகராசன் சிவகாசி மக்கள் போற்றும் டிஎஸ்பி

மாறுவேடத்தில் வலம்வரும் டிஎஸ்பி தலை தெரித்து ஓடும் கஞ்சா வியாபாரிகள் ! சிவகாசி என்றாவே பட்டாசு காலன்டர் மற்றும் அச்சு தொழில் தீப்பெட்டி தொழில் என நினைத்து…

Read More »

மனிதநேய காவல் .பாராட்டு மழையில் ஆய்வாளர்!

செய்தியாளர் ஷாகுல் ஹமீது. சிவகாசி புகார் அளிக்கச் சென்ற பெண்: புது சைக்கிள் வாங்கிக் கொடுத்த காவல் உதவி ஆய்வாளர் சிவராம கிருஷ்ணன் – குவியும் பாராட்டு…

Read More »

சசிகலா என்ட்ரி அதிரும் அதிமுக போஸ்டர் யுக்தி எடுபடுமா..?

திருச்செந்தூர் :- அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை வரவேற்று திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு. தமிழ்நாடு சசிகலா பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில்…

Read More »

நாகூர் சின்ன எஜமான் கந்தூரி விழா கோலாகலமாக துவங்கியது!

https://visilmedia.in/2021/07/13/visil-news-75/

Read More »

நாகூர் தர்கா சின்ன எஜமான் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது

நாகூர் நர்கா சின்ன எஜமான் யூசுப் தாதாஅவர்களின் 463வது கந்தூரி விழா இன்றி நடை பெற்றது பரம்பரை நாகூர் கலிபா மஸ்தான் சாபு சந்தனம் பூசி நிகழ்ச்சியை…

Read More »

கொரனா 3வது அலை நீட் தேர்வு திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ

*கொரோனா 3வது அலை எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நீட் தேர்வு தேதி அறிவிப்பு!* – *மத்திய அரசு தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்* இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ.…

Read More »

விலை வாசி உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டனம் !

கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் ஒன்றிய அரசின் அக்கறையற்ற போக்கினால் மக்களை பாதிக்கும்…

Read More »

தெரு நாய்கள் போன்று சுற்றி திரியும் சிறுத்தைகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் மக்கள் சி சி டி வி காட்சிகள் !

கொவை வால்பாறை பகுதிகளில் உள்ள தெருக்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக அனிவகுத்து செல்லும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி வைக்கபட்டிருந்த…

Read More »

ஐயா நாங்களும் வாழனும் எங்களுக்கும் புள்ள குட்டி இருக்குங்க முதல்வரிடம் கெஞ்சும் ஆட்டோ ஓட்டுனர் வைரல் வீடியோ

சமீபத்தில் அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற ஆனை பிறப்பித்தது இந்த அரிவிப்உ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது இது ஒரு புறம்…

Read More »

கேந்திர வித்தியாலயா பள்ளி எதற்க்கு வைகோ கேள்வி

*கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் எதற்கு?* *வைகோ கேள்வி* பல்வேறு பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், தனித்தேசிய இனங்களின் கூட்டுதான் இந்திய ஒன்றியம் என்பதை மறுத்து, ஆர்எஸ்எஸ் சாதி மதவெறிக் கும்பல்…

Read More »

எரிபொருட்கள் விலை உயர்வை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை அவுரித்திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் ஜபருல்லாஹ் தலைமை வகித்தார். துணை தலைவர் முஸ்தபா வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முகமதுஇஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் நிஜாமுதீன், மனிதநேய…

Read More »

செய்தியாளர்களின் காவலன் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் பாராட்டு!

சூலை 6, 2021. *பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களின் பாதுகாப்பு நலனில் தாயுள்ளத்தோடு அக்கறை கொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழக…

Read More »

நியாய விலை கடைகளில் தரமற்ற பொருட்கள் இருந்தால. பகுதி ஆய்வு அலுவரே முழு பொறுப்பு!

நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு. காலாவதியான பொருட்கள்…

Read More »

கொரோனா நிவாரண நிதி தென்காசி இளைஞர் காங்கிரஸார்

#தென்காசி_நகர_இளைஞர்_காங்கிரஸ் சார்பில் கொரானா நிவாரண பொருட்களை தென்காசி MLA வழங்கினார். தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி சார்பில் கொரனா நிவாரண பொருட்கள்…

Read More »

பாசமாக பழகி வந்த காட்டு பன்றி சுட்டு கொலை வனவேட்டை அட்டூழியம் !ஊர்மக்கள் கொந்தளிப்பு

கோவை மருதமலை ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் காட்டு பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவு களை உண்டு வந்த்து நாட்கள் செல்ல…

Read More »
Back to top button