செய்திகள்

போலீஸ் டயலாக் இரண்டுபேருக்கு களி

*📌மதுரை மாவட்டம் மேலூரில் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் – 2 பேர் கைது*

Read More »

குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தளங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளை குளிப்பதற்கு அனுமதி…

Read More »

குடையாக இருந்த கோவில் மரங்கள் கோடாரிக்கு இரையான கதை..

முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை…

Read More »

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் – மருத்துவர்கள் அறிவுரை!

கோவை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்த அவசரப்படவேண்டாம் என்றும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

Read More »

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை…

Read More »

ஆன்லைன் வகுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை நாகை காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை மற்றும் EGS பிள்ளை கல்வி குழுமம் இணைந்து ஆன்லைன் வகுப்பு பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் வெளியிட்டார்.…

Read More »

போக்கு காட்டும் பாகுபலி பீதியில் கோவை வனத்துறையினர் !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை “பாகுபலி”யை பிடித்து ரேடியோகாலர் பொருத்தும் பணியை நேற்று வனத்துறையினர் துவங்கினர்.மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த…

Read More »

ஆட்சியரிடம் உதவி கேட்ட, ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் உயிரிழந்த வங்கி மேலாளரின் மனைவி.

நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று ஆக்சிஜன் கசிவால் பரிதாபமாக உயிழந்த ராஜேஷூன் மனைவி சுபாஷினி மற்றும் இரு பெண்…

Read More »

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் பிடிபட்டான் பாத்ரூமில் வழுக்கிவிழுவானா ..? எதிர்பார்ப்புடன் சக காவலர்கள்

செய்தியாளர் : குமரன், சங்கரன்கோவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர்…

Read More »

போலீசாரை தாக்கும் பசங்க வைரல் வீடியோ

*விருவீடு காவல் நிலைய சோதனைசாவடி நிலக்கோட்டை திண்டுக்கலில் ரௌடிகள் போலீசாரை தாக்கிய காட்சி*

Read More »

பக்ரீத் ஈகை திருநாள் ஐந்தாயிரம் முதல் ஐம்பது ஆயிரம் வரை சந்தைக்கு தயாராகும் ஆடுகள்!

இஸ்லாமிய பெருமக்களின் ஈகை திருநாளான பக்ரீத் திருநாள் இன்னும் ஓரிரு வாரங்களில் வரத் தொடங்குகிறத. ஈகை திருநாள் அன்று இஸ்லாமிய பெருமக்கள் தங்களது வீடுகளில் ஆடுகளை அறுத்து…

Read More »

முதல்வருக்கு தமிழக பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் நன்றி

தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றி தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்ற நாள் முதல் அனைத்துத் தரப்பு மக்களின் மனமறிந்தும்…

Read More »

Visil news

Read More »

குரோனா குறைந்தும் சுகாதார ஆய்வாளர் களின் வேகம் குறையவில்லை

கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஆரம்ப காலகட்டங்களில் ஊரடங்கு பொது முடக்கம் என பல்வேறு வகைகளில் பொதுமக்களை கட்டுக்குள்…

Read More »

தினம் தினம் கச்சேரிதான் காவலர்கள் படும் பாடு கஷ்டம்தான் கவனிக்க அரசு!

தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கம் டாஸ்மாக் கடைகள்ளோ துவக்கம. தற்போது குடித்துவிட்டு கும்மாளம் போடும் குடிகாரர்களுக்கு ஊறுகாயாக இருப்பது காவல்துறையினர் என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது…

Read More »
Back to top button