செய்திகள்

கார்மோதி விபத்து காவலர் பலி

சிவகங்கை மாவட்ட சாக்கட்டை காவல் நிலைய காவலர் ராஜா,2013 batch, இன்று பணி நிமித்தமாக செல்லும் வழியில் கார்மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலே பலியானார்

Read More »

பெண் போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி நீடிக்குமா மகிழ்ச்சி !

முதலமைச்சர் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டும் பெண் காவலர்களை இனிமேல் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது ஆனால் இது குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும்…

Read More »

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குறித்து மா.சுப்பிரமணி விளக்கம்

*தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்* *சென்னை:* தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள்…

Read More »

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை !தமிழக அரசு

கருப்புப் பூஞ்சை மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Read More »

நாகப்பட்டினம் மின்வாரிய பராமரிப்பு மற்றும் இயக்குதல் உதவி செயற்பொறியாளர் கொரானா நோய் தாக்குதலால் உயிரிழப்பு.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு துறை மற்றும் இயக்குதல் உதவி செயற்பொறியாளர் ஆக பணியாற்றி வருபவர் பாலாஜி 38 வயதான இவர்…

Read More »

ஏழ்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் திருக்குவளை வட்ட அலுவலகத்தில் , இந்தியன் ரெட் கிராஸ், வசந்தம் டிரஸ்ட், மற்றும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில்,…

Read More »

சரக்கு லாறியில் மறைத்து வைத்திருந்த வெளி மாநில சரக்குதென்காசியில் பிடிபட்டது

கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்….தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி புதிய காய்கறி மார்க்கெட்டில் கர்நாடகாவிலிருந்து தக்காளி கூடைகளில் ஏற்றிவந்த தென்காசி மாவட்டம் பதிவு எண் கொண்ட லாரிTN…

Read More »

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தென்காசி மாவட்டம், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும்…

Read More »

கிளைகளுடைய பனைமரம் இயற்கை அதிசயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் எனும் ஊரில் உள்ள பல கிளைகளை உடைய பனைமரம் இயற்கையின் அதிசயம்…

Read More »

நெத்தியடி நீதிமன்றம் அதிரடி பெண் வழக்கறிஞருக்கு ஜாமின் மறுப்பு!

சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தின் போது காரில் வந்த பெண்ணிற்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.…

Read More »

நள்ளிரவு திக் திக் காவல்நிலையம் புகுந்த புலி மிரண்டுபோன போலீசார் பரபரப்பு வீடியோ காட்சிகள்

நள்ளிரவு ஊட்டி காவல்நிலையம் முனபாக படுத்திருந்த நாய் ஒன்ற வனப்பகுதியில் இருந்து வந்த புலி ஒன்று கவ்வி இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பாக ஓடி…

Read More »

காசு சுருட்டும் டுபாக்கூர் பள்ளிகளுக்கு ஆப்பு !இழுத்து மூட உத்தரவு

அங்கீகாரம் இல்லா பள்ளிகளை மூட உத்தரவு தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு

Read More »

டிக்டாக் மீதான தடை நீக்கம் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

*அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் செயலிகளுக்கான தடை நீக்கம்!: டிரம்பின் நிர்வாக உத்தரவை ரத்து செய்தார் ஜோ பைடன்..!!* வாஷிங்டன்: டிக் டாக், வி சாட்…

Read More »

36 மாவட்டங்களில் தடுப்பு ஊசி இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை: தமிழகத்தில் தற்போது சென்னையில் மட்டும் 1,060 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாகவும், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை…

Read More »

அமோக விற்பனை ஆவின் பாலகத்தில் பீடி சிகரெட்

திரும்பும் இடமெல்லாம் ஆவின் பாலகம். பீடி, சிகரெட் கிடைக்கும். பால் மட்டும் விற்பதில்லை. தமிழ்நாடு அரசின் பொது துறை நிறுவனமான “ஆவின் ” பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து…

Read More »
Back to top button