செய்திகள்

கடையத்தில் பூட்டிய வீட்டில் வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்பு

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவருக்கும் கடையம், பாரதி நகரைச் சேர்ந்த விஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி…

Read More »

புரெவி புயல் எதிரொலி 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை

புரெவி புயல் இலங்கையைக் கடந்து பாம்பனுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள நிலையில் புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read More »

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில் தொடரட்டும் ரஜினியின் பணி

ரஜினிக்கு சைதை சா. துரைசாமி ஆதரவு அந்தணன் புதிய கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவிப்பு வெளியிட்டதையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆதரவும், விமர்சனமும் செய்து வருகின்றனர். மனித நேயம்…

Read More »

4 நாள்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லத் தடை

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read More »

விகேபுரத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம் 107 பேர் கைது

விக்கிரமசிங்கபுரத்தில் மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் கைது செய்யப்பட்டனர்.…

Read More »

சிறப்புக் காவல் படை போலீஸாருக்குப் பயிற்சி நிறைவு

358 பேருக்கு சான்றிதழ் வழங்கினார் சைலேந்திரபாபு டிஜிபி மணிமுத்தாறு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கினார்.…

Read More »

குடிநீர் குழாயை உடைத்து ஆனந்த குளியல் போடும் நபர்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் பொதுமக்கள் கோரிக்கை !

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி பஞ்சாயத்துக்குட்ப்ட பழைய குற்றாலம் செல்லும் வளைவுக்கு எதிர்புரம் உள்ள குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரை ஒருவர் தொட்டியில் பொருத்தப்பட்ட குழாயினை கழட்டிவிட்டு குளித்து…

Read More »

நிவர் புயல் – அவசர வேண்டுகோள்!

நிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்!! வங்க கடலில் உருவாகியுள்ள…

Read More »

உதயநிதி கைது சாலை மறியல்

கழக இளைஞரணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கைது செய்தது க்கு கண்டனம் தெரிவித்து தென்காசி வடக்கு மாவட்டம் செயலாளர் அண்ணன் ஆ. துரை அவர்கள் தலைமையில்…

Read More »

மதுபான கூடமாக மாறிவரும் அரசு அலுவலகம் !ஆட்சியரின் நடவடிக்கை தேவை என காத்திருக்கும் பொதுமக்கள்..

*அரசு ஊராட்சி மன்ற அலுவலகம் மதுபான கூடமாக மாறிய அவலம் குடியும் கும்மாளமாக கூத்துக்கள் அரங்கேறும்* *நயினாகரம் பஞ்சாயத்து அலுவலகம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்…

Read More »

திமுக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ பூங்கோதை !தொண்டர்களின் சரமாரியான கேள்விகளால் வெளியேறினார்..

தென்காசி தெற்கு மாவட்டம் கடையம் ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு; ஆலங்குளம் திமுக எம் எல் ஏ பூங்கோதை வெளிநடப்பு. பூங்கோதை மீது…

Read More »

போர்கால அடிபடையில் மாவட்டநிர்வாகம்..

*பருவநிலை மாற்றம் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது நேற்று* *பெய்த கனமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அருவி பகுதிகளில் உள்ள…

Read More »

குற்றால வெள்ளபெருக்கு. சமாளிக்க ஆயத்தமான நிலையில் மாவட்டநிர்வாகம்.

பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகம் முழுவதுமாக பரவலாக மழை பெய்துவருகிறது தென்மேற்கு பகுதியில் குற்றாலம் தென்காசி பகுதிகளிலும் மேற்க்கு தொடர்ச்சி மலைகளிலும் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றால…

Read More »

கால்நடை மருத்துவமனை திறப்பதில்லை விவசாயிகள் குற்றசாட்டு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதிய்யில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை சரிவர திறப்பதில்லை என்றும் அலுவலர்களும் மருந்தாளினர்களும் உரிய நேரத்தில் மருத்துவமனக்கு வருவதில்லை சில நேரங்களில் கால்நடைகளை…

Read More »

குரங்குகளுக்கு சாலையின் நடுவில் நீச்சல் குளம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு பாராட்டுகள் குவிகிறது!

இந்தியாவிலேயே குரங்குகளுக்கு சாலையில் நீச்சல் குளம. அமைத்து தந்துள்ள ஒரே ஊர் குற்றாலம் மட்டுமே ஆம்……பல கோடி ரூபாய் வருமானம் உள்ள சுற்றுலாத் தலம் குற்றாலம் ஆகும்…

Read More »
Back to top button