செய்திகள்

விதிகளை மீறி மாணவர்களை வரவழைத்த பாலிடெக்னிக் நிர்வாகம் மீது நடவடிக்கை ஆட்சியர்..

குடியாத்தம் அருகே அரசு விதியை மீறி பாலிடெக்னிக் கல்லூரியை திறந்ததோடு, மாணவர்களை வரவழைத்த நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப. அறிவிப்பு.…

Read More »

அழிவின் விளிம்பில் பனைமரம்..

நெல்லை பணகுடியில் அதிக அளவில் பனைமரங்கள் இருந்ததால் அந்த இடம் பணகுடி என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பணகுடி பகுதியில் உள்ள குளங்களில் மண்…

Read More »

ராஜினமா … ஏற்று கொண்ட ஜனாதிபதி

*தேர்தல் ஆணையர் அசோக் லாவாசாவின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.*

Read More »

விபத்தில் பலியன செய்தியாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.. முதலமைச்சருக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை..

சாலை விபத்தில் பலியான செய்தியாளர் கார்த்திகேயன் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக முதல் அமைச்சர் 10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம்…

Read More »

மண்ணெண்ணை ஊழல்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெய் ஊழல் – அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்து வழங்கப்பட்ட நிலையில் கடந்த…

Read More »

விஜிபி சகோதரர்கள் மீது FIR

போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்டதாக விஜிபி சகோதரர்கள் மீது FIR பதிவு செய்தது பெங்களூரு போலீஸ்

Read More »

கேரளா விமான விபத்து மீட்கபட்டது கருப்பு பெட்டி..

கோழிக்கோடு விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கருப்பு பெட்டி மீட்பு..!கனமழைக்கு நடுவே, மலைப்பகுதியில் அமைந்த ஓடுதளத்தில் விமானம் இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வழுக்கிக் கொண்டு சென்று…

Read More »

கேரள விமான விபத்து வெளிவராத தகவல்கள்

*கோழிக்கோடு, மங்களூரு விமான விபத்துக்கள் – “2 விபத்துக்களும் ஒரேமாதிரியாக உள்ளது”* மங்களூரு விமான நிலையம் டேபிள் டாப் என்று அழைக்கப்படும் விமான நிலைய வகையை சேர்ந்தது.…

Read More »

கேரளா விமான விபத்து 14 பேர் பலி…

Read More »

செமஸ்டர்…அக் 28

செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்! அக்டோபர் 28 முதல் நவம்பர் 9 வரை, செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்; பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் வரும்…

Read More »

முதலையிடம் சிக்கிய மீனவர் காவிரி ஆற்றில் ஓர் பீதி

ஒகேனக்கல் பகுதியில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஒன்று காவிரி ஆற்றில் சுற்றி திரிவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் அருகே உள்ள பிலிகுண்டுலு நீர்தேக்க பகுதி…

Read More »

கிராம புற சேவை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி

ச.ராஜேஷ்- காரைக்கால் மாவட்டம் 06.08.2020 செய்தி: கிராமங்களின் மேம்பாட்டுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப் போவதாக ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவி பேட்டி. பேட்டி: சரண்யா…

Read More »

வாழ்த்திய ஆணையர் நெகிழ்ந்துபோன உதவி ஆணையர்

*SRMC காவல்துறை உதவி ஆணையரை நலம் விசாரித்த சென்னை காவல்துறை ஆணையர்.* காவல்துறை உதவி ஆணையர் சம்பத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், பூரண…

Read More »

திருட்டு மணல் சிறை வைத்த அ.ம.மு.க

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செய்தி 05-08-2020 *நத்தம் அருகே நான்கு வழி சாலை அமைப்பதற்காக அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கூறி வாகனங்களை முற்றுகையிட்ட அமமுகவினர்* திண்டுக்கல் மாவட்டம்…

Read More »

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI அறவழி ஆர்ப்பாட்டம்

பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில்…

Read More »
Back to top button