செய்திகள்

கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ; அரியவகை மரங்கள் கருகின

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் கருகின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில்…

Read More »

கரோனா நிவாரணப் பணியில் களமிறங்கிய மீனாட்சி திருக்கல்யாண சமையல் குழு

தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். திருமணத்தைத் தொடர்ந்து விருந்து நடைபெறுமல்லவா? அதைப்போலவே ஆண்டுதோறும் மதுரை சேதுபதி…

Read More »

கரோனா வைரஸ் பரவியதில் திடீர் திருப்பம்: சீனாவின் ஆய்வகங்களில் உருவாகிப் பரவியதா கோவிட்-19 வைரஸ்?

சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான கரோனா வைரஸ் சந்தைகளில் விலங்குகளிடம் இருந்து உருவானதா அல்லது சீனாவின் சோதனைக் கூடங்களில் கரோனா வைரஸைத் தவறாகக் கையாண்டதால் மக்களுக்குப் பரவியதா…

Read More »

அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் -உயர்கல்வித்துறை தகவல்

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது? கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி பருவத் தேர்வுகள் நடத்தப்படும் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக்…

Read More »

விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது – முதலமைச்சர் பழனிசாமி

விளை பொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு…

Read More »

இந்தியாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில்…

Read More »
Back to top button