அரசியல்

தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானோர், பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இதன் காரணமாக, தபால் ஓட்டுப்பதிவில், பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.…

Read More »

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர் மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து…

Read More »

பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை

திருச்செந்தூர் அருகே உள்ள முந்திரித்தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் உடன்குடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.…

Read More »

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை

தேசிய அளவிலான முன்னிலை நிலவரம் https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm#

Read More »

திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகளின் ஓட்டப்பந்தயம்

திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி ஏற்கனவே பொதுமக்கள் , சமூக…

Read More »

பழனி அருகே அரசு பேருந்து முன் சக்கர கழன்று சாக்கடையில் விழுந்த்து

ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து தீர்த்தகவுண்டன் வலசு பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து வேப்பனவலசு பகுதிக்குச்…

Read More »

ஒட்டன்சத்திரம் பகுதியில் திருவிழா நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

சேலம் – ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்!

சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் கஞ்சா உள்ளதா என்று சோதனை செய்ய போலீசார் சென்றபோது ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் சிக்கின பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட…

Read More »

பழுதாகி குப்பை போல் நிற்கும் பெண்களுக்கான பிரித்யேக பிங்க் வண்ண பேருந்துகள்

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்தி‌வைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி…

Read More »

போராட்டங்களில் ஈடுபடுவோம் – ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி

திண்டுக்கல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இனி மேலும் விடியா திமுக அரசு ஏமாற்ற முடியாது. ஜூன் நான்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடியா…

Read More »

நெல்லை கேடிசி நகரில் தீபக் ராஜா என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

5 பேர் கைதானதாக கூறப்பட்ட நிலையில், விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் விளக்கம் ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி…

Read More »

அங்கன்வாடி மையத்தை பார் போல பயன்படுத்திய திமுக பிரமுகரின் மகன் – 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

வேலூர்: அங்கன்வாடியில் மது குடித்த திமுக பிரமுகர் மகன் – குறைந்த தொகை அபராதம் விதிக்கும் 3 பிரிவுகளில் வழக்கு! வேலூர் அருகே அங்கன்வாடி மையத்துக்குள் மது…

Read More »

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குழப்பம்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…

Read More »

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்…

Read More »
Back to top button