அரசியல்

“இனி கருணை இல்லை ; இறையன்பு ஆஜராக நேரிடும்”

சென்னை அருகே சிட்லப்பாக்கம் மற்றும் சித்தாலப்பாக்கம் ஏரிகள், திருவாலங்காடு அருகே தொழுதாவூர் நீர் நிலை, பண்ருட்டியில் உள்ள செட்டிப் பட்டறை மற்றும் மேட்டு ஏரிகள், விழுப்புரம் வடவம்பாலம்…

Read More »

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொது செயலாளர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தெற்கு இரண்டாம் பகுதி கழக சொயலாளர் ராஜ்குமார் அவர்கள் கிரைத்துறை…

Read More »

திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை அமைச்சராக ஆகவேண்டும்

சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வட்டச் செயலாளர் தமீம் அன்சாரி ஏற்பாட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read More »

மெரினா அதிரனும்; டெல்லி பார்க்கணும்

ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி மரியாதை செலுத்த செல்லும் சசிகலா, டெல்லி திரும்பிப் பார்க்கும் வகையில் ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோத வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read More »

மனம் வருத்தப்படுத்திருந்தால் பொறுத்தருள்க!! அமைச்சர் கே.என்.நேரு

மனம் வருத்தப்படுத்திருந்தால் பொறுத்தருள்க!! அமைச்சர் கே.என்.நேரு….. மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியதால் மனம் வருத்தப்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க.. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன் என்று தமிழக நகர்ப்புற…

Read More »

திமுக கோட்டையாக மாறிவரும் குற்றாலம் காசிமேஜர்புரம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர்புரம் பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இன்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாபன்…

Read More »

அ.ம.மு.க வேணுமா? வேணாமா?சசிகலா – தினகரன் போட்டா போட்டி

அ.ம.மு.க வேணுமா? வேணாமா?சசிகலா – தினகரன் போட்டா போட்டி அ.தி.மு.க வில் தன்னை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் சசிகலா தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.க வின்…

Read More »

ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது – அப்போலோ பதில் மனு

ஜெயலலிதா மரணம் : ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலை பட்சமாக செயல்படுகிறது – அப்போலோ பதில் மனு…. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம்…

Read More »

திமுக அரசை எதிர்த்து அதிமுக மிகப்பெரிய போராட்டம் !!

திமுக அரசை எதிர்த்து அதிமுக மிகப்பெரிய போராட்டம் !! முல்லைப்பெரியாறு விவகாரத்தை ஆளும் திமுக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கும் ஒரே கட்சி…

Read More »

சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு…

Read More »

தேவர் குரு பூஜையில் சசிகலா பங்கேற்க அனுமதி கேட்ட அதிமுக நிர்வாகி பதவி பறிப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் சசிகலா பங்கேற்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் கட்சி பதவி பறிப்பு…

Read More »

பதவியேற்கும் முன்பே கால்வாய் சுத்தம் பண்ணும் பணி காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவிக்கு பாராட்டு!

சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற குத்தாலம் என்பவர் ஊராட்சி மன்ற தலைவரா. தேர்ந்தெடுக்கபட்டார் இந்நிலையில் அவர் ஊராட்சி மன்ற தலைவராக முறையான பதவி ஏற்கும்…

Read More »

விவசாய படஜெட் வறுமை என வறண்ட நிலம் பூஞ்சோலையாக பூத்து குலுங்கும் திமுக விவசாய அமைப்பு பெருமிதம்

விவசாயிகளின் வாழ்வில் வறண்ட நிலமாக கானபட்ட வறுமை இன்றோடு ஒழிந்தது என தென்காசி மாவட்ட தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் தெரிவித்துள்ளார் நானும் விவசாய குடும்பம் தான்…

Read More »

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்த்நாள் விழா பரிவட்டம் சூடி உற்சாக கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபனின் 52 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது தென்காசி தெற்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள்…

Read More »

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் அறிக்கை!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் *பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்றதற்கு நன்றி* வணக்கம் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற உறுதிமொழிக்கு…

Read More »
Back to top button