ஆன்மீகம்

விளை நிலங்களை அழித்து விளையாட்டு அரங்கம்..சட்ட உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!

மேhttps://youtu.be/9h7IO_NIy7c ற்கு தொடர்ச்சி மலை என்றாலே அனைவராலும் அறியப்படும் ஒன்று மலையும் மலையும் சார்ந்த வயல்வெளி. அருவிப் பகுதி. அதைக் கடந்து ஆன்மீகம் சார்ந்த கோவில் பகுதி…

Read More »

விநாயகர் ஊர்வலம் திக் திக் பதற்றம் எல்லாம் மாயமானது போலீசாரின் பாதுகாப்பு அபாரமானது!

ஒவ்வொரு ஆண்டு ஙிநாயகர் சதூர்த்தி ஊர்வலம் போது கலவரம் ஏற்படாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என போலீசார் பதற்றமடைவார்கள் தென்காசி மாவட்டம. செங்கோட்டை பகுதிகளில் கடந்த…

Read More »

உலகப் புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழாவில் இன்று பர்மா சிறப்பு கொடி ஏற்றம்.

புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டசிறப்பு கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி நாளை அதிகாலை சந்தனம் பூசும்…

Read More »

அண்ணாமலை தலைமையில் மதுரை மாவட்ட தலைவர் சரவணன் முன்னறையில் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ யாகம்

பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ அண்ணாமலை தலைமையில் மதுரையில் மகா யாகம் நடைபெற்றது. மதுரை : திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில்…

Read More »

மார்கழி மாதம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!!

மார்கழி மாதம்: திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!! திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று மார்கழி மாத முதல் நாளில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில்…

Read More »

பிரதாபராமபுரம் தீப்பாய்ந்த அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் : அலைமோதிய பக்தர் கூட்டம்!!

பிரதாபராமபுரம் தீப்பாய்ந்த அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் : அலைமோதிய பக்தர் கூட்டம்!! வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஸ்ரீ தீப்பாய்ந்த அம்மன் ஆலயம் ஆலய மகா கும்பாபிஷேகம் திரளான…

Read More »

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் இனி பேருந்தில்!! ஆந்திர மாநிலத்தின் புதிய திட்டம்!!

திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் இனி பேருந்தில்!! ஆந்திர மாநிலத்தின் புதிய திட்டம்!! திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக நாள்தோறும் 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை ஆந்திர…

Read More »

இந்த 3 பொருட்களை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது!

இந்த 3 பொருட்களை தானமாக யாருக்கும் கொடுக்க கூடாது! சில பொருட்களை தானம் கொடுப்பது அறவே கூடாது. அவ்வாறு செய்தால் உங்களுக்குதான் சிரமங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம்…

Read More »

திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம் : பக்தர்களுக்கு நிர்வாகம் வேண்டுகோள்

திருப்பதிக்கு யாரும் வரவேண்டாம் : பக்தர்களுக்கு நிர்வாகம் வேண்டுகோள்… தொடர் கனமழை காரணமாக திருப்பதி மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு மலைப்பாதையில் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலைப்பாதை…

Read More »

உலக சாதனையில் திருப்பதி கோவில்!!

உலக சாதனையில் திருப்பதி கோவில்!! பக்தர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read More »

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி : மக்கள் அனுமதி மறுப்பு

சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. கடந்த ஆண்டை போல பக்தர்களுக்கு அனுமதில்லை அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும்…

Read More »

திருப்பதி விஐபி தரிசனம் ரத்து!

*திருப்பதியில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து* *திருப்பதியில் நவ.13,14,15ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் அறிவிப்பு* *தென்மாநில முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெறுவதையொட்டி விஐபி…

Read More »

சதுரகிரியில் மாட்டிகொண்ட பக்தர்கள்

வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே சதுரகிரியில் உள்ளது சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில். இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு…

Read More »

அனைத்து வழிப்பாட்டு தலங்களும் திறப்பு : முதல்வர் அறிவிப்பு

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடியிருக்க…

Read More »

அடுத்த ஆண்டுமுதல் மே1 மற்றும் அக்.2 விடுமுறை ரத்து!! புதுச்சேரி அரசு அறிவிப்பு!!

புதுச்சேரியில் அடுத்தாண்டிற்கான அரசுவிடுமுறைப் பட்டியலில் இருந்து மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கான அரசு விடுமுறை ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…

Read More »
Back to top button