ஆன்மீகம்

கோவில்கள் திறக்கப்படுமா?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (13ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும்…

Read More »

“பாவம் அவரே குழம்பிபோய் இருக்குறாரு!! முதல்வர் துணைவியாரின் பாதயாத்திரைக்கு அக்கறை இருக்கும்: சாதாரண மக்களுக்கு?? ” – பாஜக அண்ணாமலை

அமைச்சர் சேகர் பாபு குழம்பி போயுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசு வெளியிட்டுள்ள பயின்ட்ல கோவிலை…

Read More »

பாஜக அண்ணாமலை உட்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு..!

வழிபாட்டுத் தலங்களை அனைத்து நாட்களிலும் திறக்கக் கோரிஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .…

Read More »

‘100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்யமுடியாது!!’அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி.!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து…

Read More »

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூபாய் 150 கோடியில் அடிப்படை வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனத்திற்கு பின்னர் அன்னதான மண்டபத்தை ஆய்வு செய்தார். அப்போது அன்னதான மண்டபம் எந்நேரமும்…

Read More »

விநாயகர் சிலையை இரவோடாக கரைத்த போலீஸ்

திருமங்கலத்தில் பொதுகோவிலினுள் வைத்த விநாயகர் சிலையை இரவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அகற்றி , கண்மாயில் வீசியதால் இந்து முன்னணியினர் ஆத்திரம் – காவல் நிலையம்…

Read More »

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம்

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர், ஓணம் மற்றும் பக்ரீத் தளர்வுகளால்…

Read More »

குறி சொல்லி விதவைப் பெண்ணிடம் தங்கத் தாலி மற்றும் பணம் பறித்த போலி சாமியார் கைது

விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளத்திலிருந்து நாகலாபுரம் செல்லும் சாலையில் ‘சக்தி வாராகி” என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்து காவி உடையணிந்து…

Read More »

‘விநாயகர் சதுர்த்தி விழாவை தடுப்பது காவல்துறை அரசின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது பாஜக’ – தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்து மக்களை சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை…

Read More »

கோவில் சிலைகளிடம் மனு கொடுத்த இந்து முன்னனியினர் : விநாயகர் சதுர்த்தி தடையை நீக்க நூதன போராட்டம்

ஆண்டு தோறும் இந்து முன்னணியின் சார்பில்  நடைபெற்று வந்த விநாயகர் சதுர்த்தி விழாவில்  தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை…

Read More »

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவவும், விழா கொண்டாடவும் அனுமதி இல்லை’ என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசு அறிவிப்பு விபரம்: தற்போதுள்ள…

Read More »

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கேட்டு தூத்துக்குடி இந்து மக்கள் கட்சி கலெக்டரிடம் கோரிக்கை

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா, மற்றும் விஜர்சன விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது…

Read More »

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? – சுப்ரமணிய சுவாமி

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை எதிர்த்து…

Read More »

நாசரேத் திருமண்டல திருச்சபை பதவிகளுக்கான தேர்தல் – பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட திருச்சபை சேகர பெருமண்டல உறுப்பினர் மற்றும் திருச்சபை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலையொட்டி நாசரேத் திருமண்டலத்திற்குட்பட்ட கிறிஸ்தவ…

Read More »

கொரோனா தொற்று காரணமாக தூத்துக்குடி வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூன்று நாளைக்கு மூட உத்தரவு

கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்களுக்கு மத வழிபாட்டு தளங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உலகப்…

Read More »
Back to top button