டிரெண்டிங்

திருப்புவனம் காவலர் மரண வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்!

திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலர் மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக…

Read More »

டேபிளில் தூங்கும் முதலமைச்சரின் அறிவிப்பு – உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வு என்ன ஆச்சு..?

280 உதவி ஆய்வாளர் பணியிடம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வெளியிட்டும், அமைச்சர் மற்றும் பணியாளர்களின் மெத்தனத்தால்  அரசாணை வெளியிடாததால் டேபிளில் தூங்கும் உருவாக்கும் பைல்கள்…

Read More »

இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் நமது…

Read More »

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர் மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து…

Read More »

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை

தேசிய அளவிலான முன்னிலை நிலவரம் https://results.eci.gov.in/PcResultGenJune2024/index.htm#

Read More »

சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய…

Read More »

ஒட்டன்சத்திரம் பகுதியில் திருவிழா நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…

Read More »

அலரும் இரு சக்கர வாகனங்கள் – காதை கிழிக்கும் சைலன்ஸர் சத்தம் – சுத்தமாக்கும் டிராபிக் ஆய்வாளர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு )…

Read More »

பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திய தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்

திண்டுக்கல் ஆர் வி எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரிமாணவிகள் விவசாயிகளிடம் பட்டுப்புழு வளர்ப்பின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலை…

Read More »

வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்.

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில், வரைவு விதிகளில் வனத்துறை மாற்றம்…

Read More »

உயிர் வாழ வேறு வழியின்றி பாலித்தீன் கழிவுகளை உண்ணும் வன விலங்குகள்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலை பகுதி கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மிக முக்கியமான பகுதியாகவும் , இந்த கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தென்பகுதி கடைசி மலை ஆகும்…

Read More »

வாக்கு சாவடிகளை வாக்கி டாக்கியுடன் இணைத்த மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கல்வராயன் மலை. அந்த கல்வராயன் மலைப்பகுதியில் இருக்கும் 15 ஊராட்சிகளின் கீழ் 144 கிராமங்கள் இருக்கின்றன. அங்கு…

Read More »

தேர்தல் விதிமுறைகளை மீறி அவசர கதியில் சாலையமைக்கும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…

Read More »

வன விலங்குகள் வேட்டையாட முயற்சி – 4 பேர் கைது – 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் , தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற நால்வரை கைது செய்த வனத்துறையினர், உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.…

Read More »

இந்தியாவில் கடந்த 24 ஆண்டுகளில் 23 லட்சம் ஹெக்டோ் பரப்பளவிலான மரங்கள் அழிப்பு

செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…

Read More »
Back to top button