டிரெண்டிங்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: பவானி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர்ந

ந குளிர்ச்சியான மலை பிரதேசமான நீலகிரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீராதரங்களில் குடிநீர் இருப்பும் குறைய தொடங்கியது.…

Read More »

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – 80 லட்ச ரூபாய் பறிமுதல்

நாமக்கலில் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.80 லட்சம் பறிமுதல்

Read More »

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

வனத்தீ தொடர்பான விழிப்புணர்வு வீடியோ – தமிழ்நாடு வனத்துறை வெளியீடு

காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு…

Read More »

LIVE: கோவையில் பிரதமர் மோடி!

மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரை… நன்றி : Daily News

Read More »

தமிழகத்தை ஆள்வது 4 முதலமைச்சர்கள்

பெயர் பட்டியலை வெளியிட்டு திமுக மீது EPS பரபரப்பு குற்றச்சாட்டு நன்றி : Daily News

Read More »

6 கால்களுடன் அதிசய கன்றுகுட்டி – பழநி

பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வளர்த்து…

Read More »

குடிநீர் கேட்டு சாலை மறியல் – கொடைக்கானல்

30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல். பலமுறை ஊராட்சி…

Read More »

விதிமீறலில் ஈடுபடும் இரு சக்கர வாகன ஓட்டிகளை அலற விடும் பழநி காவல் துறை சார்பு ஆய்வாளர்

பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் . பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில்…

Read More »

சமரச விழிப்புணர்வு அரங்கம் திறப்பு – திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மேலும் முதன்மை மாவட்ட…

Read More »

காட்டு பன்றிகளை வேட்டையாட அனுமதி கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல் மாவட்டம், பழனி

காட்டுப்பன்றியை பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்,விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றியை சுட்டுக் கொள்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் , வேட்டை நாய்களை…

Read More »

காவலர்களே தங்களின் மாண்பு எங்கே போனது

திண்டுக்கல் வேடசந்தூர் பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி தமிழக காவல்துறையினர் அணியும் சீருடை மற்றும் தொப்பியை அணிந்து சென்றதால் அந்தப் பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது சட்ட…

Read More »

வீடுகளில் பச்சை கிளிகள் வளர்க்க தடை அரசு மருத்துமனைவளாகத்தில் சீட்டு எடுக்க தடை இல்லை..?

வனத்துறையினர் சமீபத்தில் வீடுகளில் வளர்க்கபடும் பச்சை கிளிகளை வளர்க்க தடை விதித்து அவற்றை பறிமுதல் செய்தனர் தாய்மார்கள் பலர் தாம் ஆசையாய் வளர்த்த கிளியை பறித்து விட்டார்களே…

Read More »

இலவு காத்த கிளிக்கு அரசின் உறவை காக்கும் கிளி கை கொடுக்குமா..?

இலவு காத்த கிளி : பணி நிரந்தரத்திற்கு காத்திருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் : பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை: தமிழில் இலவு…

Read More »
Back to top button