பத்தாம் வகுப்பு மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி பயில கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களைத் தொடர்ந்து கற்பதற்கதான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. கரோனா வைரஸ்…
Read More »டிரெண்டிங்
டிஜிட்டல் யுகத்தில் அடியெடுத்து வைத்த காலம் தொட்டே அலைபேசி, டேப், ஐ-பாட் அகியவற்றின் பயன்பாடு இளம் தலைமுறையினரைச் சீரழித்துவிடுமோ என்கிற அச்சம் எழத் தொடங்கியது. குறிப்பாக மாணவச்…
Read More »தமிழகத்தில் இன்று மேலும் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 228 பேருக்கு…
Read More »கூகுளுக்குச் சொந்தமான யூடியூப், யுபிஐ முறையில் கட்டணம் செலுத்து வசதியை யூடியூப், யூடியூப் மியூஸிக் என இரண்டு தளங்களிலும் அறிமுகம் செய்துள்ளது. யூடியூப் ப்ரீமியம், யூடியூப் மியூஸிக்…
Read More »சமூக விலகல், ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் வழக்கமாக அலுவலகத்தில் நடக்கும் மீட்டிங் உள்ளிட்ட சந்திப்புகள் தற்போது காணொலி மூலம்…
Read More »கேரள முதல்வர் அனைத்தும் செயலில் காட்டுகிறார் என்றும் இங்கு அனைத்துமே விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் கஸ்தூரி சாடியுள்ளார். கரோனா வைரஸ் அச்சத்தால் மே…
Read More »கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் கருகின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில்…
Read More »சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான கரோனா வைரஸ் சந்தைகளில் விலங்குகளிடம் இருந்து உருவானதா அல்லது சீனாவின் சோதனைக் கூடங்களில் கரோனா வைரஸைத் தவறாகக் கையாண்டதால் மக்களுக்குப் பரவியதா…
Read More »இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில்…
Read More »