க்ரைம்

திண்டுக்கல் அருகே காதல் ஜோடிகளை குறி வைத்து கொள்ளையடித்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்த தாடிக்கொம்பு போலீசார், 15 1/2 பவுன் தங்க நகை, 2 டூவீலர்கள் பறிமுதல்

திண்டுக்கல் புறநகர் பகுதிகளான தாடிக்கொம்பு, GTN- கல்லூரி பின்புறம், மற்றும் தாலுகா காவல் நிலைய பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கும்பல் காதல் ஜோடிகளை குறிவைத்து ஒரு…

Read More »
க்ரைம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜெலட்டின், டெட்டனேட்டர்கள், 3 பேர் கைது- S.P.விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செம்பிரான்குளம் பாண்டியன் பாறை பகுதியில் ஒட்டன்சத்திரம் வனச்சரக வனகாப்பாளர்கள் மதுரை வீரன், சிவக்குமார், வேட்டை தடுப்பு காவலர் காமராஜ் ரோந்து பணியில் ஈடுபட்ட…

Read More »
Featured

முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘சிப்’ இணைக்கப்பட்ட 4ஜி கைப்பேசி நிலையத்தை இந்திய ராணுவம் தனது பயன்பாட்டுக்கு கொண்டுவந்தது.

இந்தச் சாதனத்தை பெங்களூரைச் சோ்ந்த சிக்னல்டிரான் நிறுவனத்திடமிருந்து அரசின் இணைய வா்த்தக வலைதளம் மூலமாக ராணுவம் வாங்கியுள்ளது. இது தொடா்பாக நிறுவனத்தின் தலைவா் ஹிமம்ஷு கஸ்னிஸ் பிடிஐ…

Read More »
க்ரைம்

BNS சட்ட பிரிவில் முதல் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்தனர் இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர்

முதுகுளத்தூர் அருகே விதவை பெண் உதவிதொகை பெற ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நல்லூர் குரூப் விஏஓ பூமிசந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ராமநாதபுரம்…

Read More »
செய்திகள்

நத்தம் அருகே பேருந்து – மினிவேன் நேருக்கு நேர் மோதல்… இளைஞர் பலி, ஒருவர் காயம்

நத்தம் செந்துறை அருகே அடைக்கனூரில் தனியார் பேருந்தும் பால் ஏற்றி வந்த மினி வேனும் மோதியதில் மினி வேன் டிரைவர் கருப்பையா பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ்…

Read More »
ஆன்மீகம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மனு அளித்தனர்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு – நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் C.K.பாலாஜி, S.வினோத்குமார், R.விஜயகுமார் தலைமையில் திண்டுக்கல்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில்…

Read More »
அரசியல்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளதால், தமிழகத்துக்கு புதிய தலைவர் அல்லது பொறுப்பு தலைவர் நியமிப்பது குறித்து, தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலை, ‘சர்வதேச அரசியல்’ என்ற தலைப்பிலான சான்றிதழ் படிப்புக்காக, வரும் ஆகஸ்ட் இறுதியில் லண்டன் செல்லும் அண்ணாமலை, அடுத்தாண்டு துவக்கத்தில் தான் தமிழகம்…

Read More »
க்ரைம்

திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ்

பொள்ளாச்சி அருகே போதையில் இருந்த இருவரின் உடல் நிலை மோசமடைந்ததற்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல என திருப்பூர் போலீசார் தடாலடியாக மறுத்த நிலையில் திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட…

Read More »
க்ரைம்

கஞ்சா கடத்திய 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் , தக்கலை போலீசார் திருவிதாங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் சோதனையிட்டபோது 2 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்ததையடுத்து…

Read More »
க்ரைம்

விதிகளை மீறிய இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஆபத்தாகவும்,பொது மக்களுக்கு இடையூறாகவும்,பதிவு எண் இல்லாமலும் இருசக்கர வாகனம் ஓட்டிய 7 இளைஞர்களுக்கு தலா 11 ஆயிரம் அபராதம் விதித்து இருசக்கர…

Read More »
க்ரைம்

கோவிலில் திருடிய நபர் – பொதுமக்கள் பிடித்து போலீசார் வசம் ஒப்படைத்தனர்

நாகர்கோவிலில் ஆட்டோ பேட்டரி மற்றும் கோவில் விளக்கு,சுவாமிக்கு அலங்கரிக்கப்படும் வெள்ளி ஆபரணங்களை திருடிய வாலிபர்-மது போதையில் சுயநினைவை மறந்து திருடிய பொருட்கள் மறைத்து வைத்த இடத்திலேயை உறங்கியதால்…

Read More »
விமர்சனங்கள்

அத்துமீறும் சுற்றுலா பயணிகள் – அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மனித – விலங்கு மோதலை தடுக்க முடியும் என கூறும் ஆர்வலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது . இங்கு புலிகள் , சிறுத்தைகள் உட்பட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன . அதனால் இந்த…

Read More »
க்ரைம்

கடமான் கறி சமைத்தவர்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கடமான் கறியை சமைத்து சாப்பிட முயன்ற 6 பேரை மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையிலான வனத்துறையினர் கைது…

Read More »
க்ரைம்

புலி நகங்கள் வைத்திருந்த நபர்கள் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலி பற்களை விற்க முயன்ற 3 பேரை கைது செய்த, வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Read More »
Back to top button