ஆன்மீகம்

முருகன் கோவில் கருவறை நுழைவு வாயிலில் பூஜை முடியும் வரை நின்று முருகனை தரிசித்த மயில் – பல்லடம் அருகே நடந்த அதிசய நிகழ்வு

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலைபாளையம் கிராமத்தில் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலில் மதிய நேரத்தில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. ஏராளமான…

Read More »
க்ரைம்

`சிறுநீரகத்தை விற்க கட்டாயப்படுத்துகிறார்கள்; காட்டில் மறைந்திருக்கிறேன்’ – பழங்குடிப் பெண் புகார்!

பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச்…

Read More »
க்ரைம்

பாம்பை பிடித்து வித்தை காட்டி வீடியோ – கைது செய்த வனத்துறை

கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர் புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த…

Read More »
க்ரைம்

சாலை எங்கும் சுற்றி திரியும் மாடுகள் – கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருகின்றன . இரவு நேரங்களில் சாலைகளில் ஆங்காங்கே படுத்துக் கொள்கின்றன . இதனால் வாகனங்களில் வருவோர்…

Read More »
கோக்கு மாக்கு

எர்ணாகுளம் அருகே பிரபல ரவுடியின் வீட்டுக்கு மது விருந்துக்கு சென்ற டிஎஸ்பி, சோதனைக்கு வந்த போலீசை பார்த்து பயந்து கழிப்பறைக்குள் ஒளிந்து கொண்டார்

எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த தம்மனம் பைசல். பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல்…

Read More »
க்ரைம்

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »
க்ரைம்

உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு கொள்ளையனுக்கு வலைவீச்சு

கோவை உக்கடம் அருகே உள்ள லாரி பேட்டையில் ஒருங்கிணைந்த மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம் குடும்பமாக…

Read More »
க்ரைம்

நெல்லூர்: ஆந்திராவில் நடந்த இருவேறு விபத்துகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் திண்டுக்கல் திரும்பிய போது கிருஷ்ணா…

Read More »
செய்திகள்

அதி பயங்கர நிலச்சரிவு; 2000 பேர் உயிரோடு புதைந்த அதிர்ச்சி- மீட்பு பணிகள் தீவிரம்! “நிலச்சரிவு தொடர்ந்து மெதுவாக நிகழ்ந்துகொண்டிருப்பதால் நிலைமை இன்னும் சீராகவில்லை. அதனால் மீட்புக் குழுக்களுக்கும் ஆபத்தான சூழலே நிலவுகிறது.” – பேரிடர் மீட்புக் குழு

பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.…

Read More »
க்ரைம்

விடியற்காலை நேரம், மிரட்டி வழிப்பறி’ – இரண்டு இளைஞர்களை ‘வளைத்த’ போலீஸ்.. கரூரில் விடியற்காலை வேளையில் அடுத்தடுத்து வழிப்பறி சம்பவங்களை அரங்கேற்றிய கொள்ளையர்களை பிடிக்க நடைபெற்ற வாகன சோதனையில் சினிமாவை மிஞ்சும் சேசிங் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள அம்மா புறவழி சாலையில், அதிகாலை வேளையில் காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து,…

Read More »
க்ரைம்

சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கை மாற்றம்? – இரு மருத்துவர்கள் கைது!

புனேயில் மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மைனர் சிறுவனை காப்பாற்ற ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றிய டாக்டர்கள் கைது புனே மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read More »
ஆன்மீகம்

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு…

Read More »
விளையாட்டு

இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்து உபகரணங்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்

கொடைக்கானல் கீழ் மலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிதாக விளையாட்டு மைதானம் துவக்கி சுமார் 80க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களை அழைத்து வந்து கிரிக்கெட் கைப்பந்து…

Read More »
க்ரைம்

திண்டுக்கல்லில் தொடரும் போலீசாரின் ரவுடிகள் வேட்டை – அச்சத்தில் ரவுடிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் ரவுடிகள் போலீசாரின் கண்ணை மறைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது…

Read More »
விளையாட்டு

*திண்டுக்கல் மாவட்டம் – ஆத்தூர் RC இருதய நடுநிலைப்பள்ளியில் கண்ணைக் கட்டிக் கொண்டு ஒற்றைக் கையில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு நடைபெற்று வருகிறது*

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் எங்கு வரும் ஆர் சி இருதய நடுநிலை பள்ளி இயங்கி வருகின்றது இந்நிலையில் இங்கு மூன்று மணி நேரம் சுமார் எழுபதிற்கும்…

Read More »
Back to top button