நாகர்கோவில் ஹிந்து கல்லூரி அருகே யானை தந்தம் விற்கும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்ளூர்…
Read More »மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைக்குள் உள்ள பகுதிகளில் பல இடங்களில் தினமும் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது . குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்…
Read More »தென்காசி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய கணேசன், கோகிலா தம்பதியின் 7 வயது மகள் ஜெ. முவித்ரா ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளார் இதற்கான நிகழ்வை…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புகோவிலில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை ஒன்று உள்ளது.இந்த ஆட்டுசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக…
Read More »தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி…
Read More »கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…
Read More »கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து வள்ளியூர் சுகம் மருத்துவமனை மருத்துவர்கள் Dr.ரவீந்திரன்& Dr.ரமணி ரவீந்திரன் உட்பட -3 பேர் உயிரிழப்பு…!!! திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சுகம் மருத்துவமனை…
Read More »தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை போடப்படுகிறது, பராமரிப்பு பணி வேலை தற்பொழுது நடைபெறுகிறது,ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தில் புளியரை வனத்துறை அலுவலகம் முன்பு சாலையில் உள்ள…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் குற்றாலம் வனச்சரகத்தில் புளியரை பிரிவுக்கு உட்பட்ட மோட்டை பிட் – கற்குடி பிட் ஆகிய பகுதியில் காட்டில் தீ அதிக அளவு…
Read More »அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி.09-04-2024செவ்வாய்க்கிழமைஇன்று விபத்தில் காயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு,உயிர் காக்கும் உடனடி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…
Read More »கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45).…
Read More »பழனியில் ஆறு கால்களுடன் பிறந்த கன்று குட்டியை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலபட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் வளர்த்து…
Read More »கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2…
Read More »30 நாட்களாக குடி தண்ணீர் தரவில்லை எனக்கூறி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி 12வது வார்டு பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல். பலமுறை ஊராட்சி…
Read More »நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள ஆச்சக்கரை வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ… தனியார் விடுதி வளாக மரத்தினால் அமைக்கப்பட்டுள்ள குடில்கள் எரிந்து நாசம் குடில்களில்…
Read More »