கோக்கு மாக்கு

என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்

நேற்று மாலை திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுற்ச்சி பகுதிக்கு வருகை புரிந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டர்.நடைபயணம்…

Read More »
செய்திகள்

இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்…

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் கரடி உலா வரும் காட்சி உலா வரும் கரடி கூண்டுவைத்து பிடிப்பதற்கு பகுதி மக்கள்…

Read More »
அரசியல்

கரூரில் எம்பி ஜோதிமணியை தேர்தல் நேர வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா? கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டும் வந்தது எப்படி என தனிநபர்,எம்பி இடம் காட்டமான கேள்வி,சமூக வலைதளத்தில் பரவல்:

கரூரில் எம்பி ஜோதிமணியை தேர்தல் நேர வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகத்திற்கு வருமா? கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டும் வந்தது எப்படி…

Read More »
ஆன்மீகம்

கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்…

Read More »
க்ரைம்

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி

தென் தமிழகத்தில் மீண்டும் தலை தூக்குகிறதா சாதிவெறி வந்த பிறகு தொடர்ந்து தென்தமிழகத்தில் சாதிய படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த இரண்டு மாதங்களில் 11 கொலைகள் நடைபெற்றிருக்கிறது…

Read More »
கோக்கு மாக்கு

கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு – சக பெண் காவலர்கள் நிழலில் அமரவைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

கரூரில் சுதந்திர தின விழா அணிவகுப்பில் நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்த ஆயுதப்படை பெண் காவலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு – சக பெண் காவலர்கள் நிழலில்…

Read More »
செய்திகள்

ஊர் மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நெல்லை கீழநத்தம் ராஜாமணி கொலை செய்யப்பட்ட விவகாரம் ஊர் மக்கள் சுதந்திர தினத்தை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Read More »
செய்திகள்

பக்தர்களை தடுத்து நிறுத்திய வனத்துறை!

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையர் சொரி முத்து அய்யனார் கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆரல்வாய் மொழி பகுதியில் இருந்து பக்தர்கள் களக்காடு வனப்பகுதி வழியாக…

Read More »
செய்திகள்

வீடியோ எடுங்க சார்” வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வாக்குவாதம்

அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் செக்போஸ்டில் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை சார்பில் அனுமதி மறுத்ததால் வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, வருவாய்த்துறை அதிகாரிகளை…

Read More »
மருத்துவம்

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது

பொட்டல் புதூரில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டுகாக திறக்கப்பட்டது மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், தமிழகத்திலுள்ள, யூனியன் மற்றும் ஊராட்சி…

Read More »
செய்திகள்

துர்கா ஸ்டாலின் வழங்கிய தங்க்கிரீடம்

🟡ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம்: துா்கா ஸ்டாலின் காணிக்கை. 🟢கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி…

Read More »
செய்திகள்

கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும்

கரூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக நீண்ட நேரமாக வரவேற்பதற்கு நின்று கொண்டிருந்த மாணவிகளும் – சைக்கிள் பெறுவதற்காக வெயிலில் அமர…

Read More »
செய்திகள்

கரூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்ற அமர்வு: வருவாய்த்துறை வழக்குகளுக்கு தீர்வு

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இன்று வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு என…

Read More »
செய்திகள்

கரூரில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தமிழக முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது

கரூரில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கரூர் சிஎஸ்ஐ பிஷப் சாலமன் துரைசாமி தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிமற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் சைக்கிள்…

Read More »
கோக்கு மாக்கு

விமான கட்டணம் திடீர் உயர்வு

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. அவசர பயணத்திற்கும் உடனடி பயணத்திற்கும் ஏதுவானதாக இருப்பது விமான பயணங்கள். இதனை…

Read More »
Back to top button