தென்காசி கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு. கலந்தாய்வு மூலம் சேர எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற…
Read More »🌐உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைப்பேசி செயலி, இணையதள முகவரி மூலம் நுகா்வோா் தங்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி…
Read More »தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்(07.06.2023)அன்று,முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5…
Read More »தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஐந்து மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி…
Read More »ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்07.06.2023 திருமலையில் ஆலயம் முன்பு நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர் அதிர்ச்சியில் பக்தர்கள்திருமலையில் அர்ச்சனை சமயத்தில் ஆதிபுருஷ் நாயகிகிருத்தி சனன் மற்றும் அத்திரைப்பட இயக்குனர்…
Read More »அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ வலுப்பெறுகிறது. அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை…
Read More »அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் நர்சிங் கல்லூரிகள்: எச்சரிக்கை தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு…
Read More »