பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தலின் ஒரு பகுதியாக கிராம திட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு முதல் நாள் பயிற்சி வகுப்பு அரசினர்…
Read More »நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கொரோனா தொற்று !! கொரோனா 3 ஆவது அலையான ஒமைக்ரான் நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Read More »மேகதாது பிரச்சனை: பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: முதல்வர் பொம்மை மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக்…
Read More »மகள் பாலியல் பலாத்காரம் : குற்றவாளியை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை!! மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த…
Read More »புஷ்பா படம் எதிரொலி : கொலைக்காரனாக மாறிய சிறுவர்கள்!! அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வெற்றிப்படம் புஷ்பா. அதிரடி ஆக்சன்…
Read More »அதிர்ச்சி : கோவில் பெண்கள் குளியலறையில் ரகசிய கேமரா… தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள சித்தவநாயக்கன்பட்டி இக்கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருக்கோவில் ஒன்று…
Read More »நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை பாப்பாக்கோவில் ஏறும்…
Read More »நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த சபீனா மருத்துவமனை சாகுல் ஹமீத் டாக்டர் மகன் அப்சல் /33 கார் விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மனைவி…
Read More »புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 465, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டசிறப்பு கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி நாளை அதிகாலை சந்தனம் பூசும்…
Read More »தமிழகம் முழுவதும் கொரோணா மீண்டும் உருவெடுத்து வருகின்ற வேளையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது முடக்க…
Read More »மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி. மயிலாடுதுறை போலீசார் விசாரணை.. மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை அழகியநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் பெயின்டர் மணி. இவருக்கு…
Read More »அரசுப் பள்ளியில் சிசிடிவி கேமரா : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….. தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க…
Read More »நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ரெய்டு : திண்டுக்கல் பாண்டியன் நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) கோட்ட பொறியாளர் மதன்குமார் அலுவலகத்தில் லஞ்ச…
Read More »முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பாஜக நிர்வாகிகள் அடைக்கலம் கொடுத்தாக போலீசார் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய விளக்கம் ஒன்றை…
Read More »நேற்று 07.01.2022 இரவு 8:25 மணிக்கு புறப்பட்ட சென்னை செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும் போது எலக்ட்ரிக் கனெக்சன்…
Read More »











