செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டை திறந்து நகை திருட்டு : தென்பாகம் போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டின் சாவியை திறந்து 8 பவுன் நகை திருட்டு : தென்பாகம் போலீசார் விசாரணை. தூத்துக்குடி அண்ணா நகர் 8வது தெருவை சார்ந்தவர் செல்வக்குமார்-தனவெட்சுமி தம்பதியினர்.…

Read More »
செய்திகள்

எஸ் பி யின் உத்தரவால் அதிர்ந்து போனார் போலீசார்: பெண் காவலரை தேடி ஓட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை பெண் காவலராக பணியாற்றும் பெண் காவலர் சக காவலர் மற்றும் உயர் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட நிலையில்…

Read More »
செய்திகள்

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி

தனியொருவள் : 1.5 வருடம் தலைமறைவு : கோடி ரூபாய் மோசடி : இறுதியில் களி… பிரபல தனியார் வர்த்தக நிறுவனத்தில் பணி புரிவதாக கூறி 87…

Read More »
செய்திகள்

“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC‌ சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!!

“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC‌ சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிஎன்சி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் மதுரை…

Read More »
க்ரைம்

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்…

5 குழந்தைகளையும் கிணற்றில் வீசி தற்கொலை செய்துகொண்ட தாய்… ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஷிவ்லால் பஞ்சாரா. இவரது மனைவி பாதம்தேவி ஆவார்.…

Read More »
செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் அதிரடி பள்ளி கல்வித்துறை அதிரடி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே…

Read More »
செய்திகள்

மீண்டும் தங்க விலை குறைப்பு இன்றைய நிலவரம்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை,…

Read More »
க்ரைம்

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை…..

லிஃப்ட் கொடுத்து ஓசூர் மாணவர் படுகொலை….. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவிலின் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக…

Read More »
க்ரைம்

சகோதரியின் தலையை துண்டித்த செல்ஃபி எடுத்த சிறுவன் : காதல் திருமணத்தால் கொடூரம்

வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்த சொந்த சகோதரியை, தலையை துண்டித்து கொலை செய்த 17 வயது சிறுவனான சகோதரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்,…

Read More »
செய்திகள்

அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூட உத்தரவு

கர்நாடகா மாநிலம் சிவமொக்காவில் 29 நர்சிங் மாணவர்களுக்கு கொரோனோ உறுதியானதை அடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளி,கல்லூரிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாட்டின் வருகையைத்…

Read More »
க்ரைம்

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்…..

பெற்ற தாய் செய்யும் காரியமா இது….17 வயது மகளுக்கு 4வது திருமணம்….. மஹாராஷ்டிரா மாநிலத்தை அடுத்த அவுரங்கா பாத் மாவட்டம் போக்ரடன் பகுதியை சேர்ந்த 17 வயது…

Read More »
செய்திகள்

பல லட்ச ரூபாயில் நிழல் குடை அமைத்தும் பயன் இல்லை…! மக்கள் அவதி

மதுரை தமுக்கம் மைதானத்தின் தமிழன்னை சிலைக்கு அருகிலும், எதிர்ப்புறத்திலும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளன.தற்போது பயணிகளின் நிழற்குடை சரியான பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவலநிலை…

Read More »
க்ரைம்

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி….

ஒரு ஜாக்கெட்டுக்காக தற்கொலை செய்துகொண்ட மனைவி…. ஹைதராபாத் மாநிலத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்யும் கணவர் தனது விருப்பப்படி ஜாக்கெட் தைக்காததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட…

Read More »
செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து வந்தவருக்கு ஓமிக்ரான் பாதிப்பா?

மதுரை: இலங்கை வழியாகச் சிங்கப்பூரில் இருந்து வந்த நபருக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அவருக்கு ஏற்பட்டது ஓமிக்ரான் கொரோனா பாதிப்பா…

Read More »
செய்திகள்

மதுரை அவனியாபுரத்தில் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழைநீர்.

அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கண்மாய் நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு…

Read More »
Back to top button