இனி பேஸ்புக் இல்லை, “மெட்டா” – பேஸ்புக்கிற்கு பெயர் மாற்றம்.. அனைவர் கைகளிலும் தவிர்க்க முடியாத குழந்தையாய் வலம் வந்து கொண்டிருக்கும் பேஸ்புக் தனது பெயரை மாற்றியுள்ளது.…
Read More »கோவை – திருப்பதி மற்றும் கோவா விமான சேவை டிசம்பர் முதல் தொடக்கம்!! கோவையிலிருந்து திருப்பதி மற்றும் கோவாவிற்குத் தினசரி விமானச் சேவையை ‘இண்டிகோ’ டிசம்பர் முதல்…
Read More »சசிகலா குறித்த ஓபிஎஸ் கருத்தில் தவறில்லை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலா குறித்து கூறிய கருத்தில் தவறு…
Read More »இன்று மாலை திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதி.* *வழக்கமான பரிசோதனைக்கு சென்றிருப்பதாக ரஜினிகாந்த் தரப்பில்…
Read More »“யாரும் அதிகமாக சாப்பிடக்கூடாது!குறைவாக தான் சாப்பிடவேண்டும்!! ” வடகொரியா அதிபர் அறிவுறுத்தல்.. கடுமையான உணவு பஞ்சத்தினால் வருகின்ற 2025 ஆம் ஆண்டு வரை, நாட்டு மக்களை குறைவாக…
Read More »போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யன்கானிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.இந்தியாவின் உல்லாச கப்பல் என்று அழைக்கப்படும் ‘எம்பிரஸ்’…
Read More »முன்னாள் மாணவர்களின் கூட்டுமுயற்சி கோவையில் பாரம்பரிய வனத்தொகுப்பு..! தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை மட்டும் உள்ளடக்கிய வனத்தொகுப்பு இன்று அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு…
Read More »கார் உதிரிபாகங்கள் குடோனில் பயங்கர தீ விபத்து ! வானை முட்டும் புகை! கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் வானை…
Read More »“இதுக்குமா யூடியூப் யூஸ் பண்றாங்க!!” யூடியூப் பார்த்து குழந்தை பெற்றெடுத்த கேரள பெண்!! அக்டோபர் 20ம் தேதி, யாருடைய உதவியும் இன்றி, குழந்தையை பெற்றெடுத்து, தொப்புள் கொடியையும்…
Read More »இனிப்பு தயாரிப்பிடத்தில் சிலிண்டர் வெடிப்பு… நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பாளையம் காமாட்சி அம்மன் தெரு, கிழக்கு வீதியில் வசித்துவருபவர் ராஜமாணிக்கம்.இவர் மகன் சுரேஷ், இவர்கள் கடந்த…
Read More »தமிழக அரசை பாராட்டிய அண்ணாமலை!!! கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் பலர்…
Read More »முதலமைச்சர் முக.ஸ்டாலின் கேரளா முதல்வருக்கு கடிதம்… கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் எதிரொலியாக, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரண்டு மாநில மக்களின் நலனும் பாதுகாக்கப்படும்…
Read More »கொரோனா தொற்றின் காரணமாக சுமார் 2 ஆண்டுகள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நேரடியாக நடைபெறாமல் ஆன்லைன் மூலமே மாணவர்கள் கல்வி கற்று…
Read More »பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர் சாலை மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு…
Read More »அடுத்த புலி ஆட்டம் ரெடி !! பொள்ளாச்சி அருகே புலி நடமாட்டம்!! புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதிபொள்ளாச்சி அருகே வனத்தை ஒட்டிய பகுதியில் புலி நடமாட்டத்தை…
Read More »













