தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆய்வு; குடியுரிமை வழங்க கோரி கோரிக்கை: இலங்கை பெண்கள் கனிமொழியுடன் ஆர்வத்துடன்செல்பி எடுத்துக்…
Read More »கோவையில் சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட வளர்ப்பு தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (37).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை…
Read More »கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, ‘டெண்டர்’ முறைகேடு வழக்கு விசாரணையை, நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில், ஒப்பந்த…
Read More »சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் பஜாரில் உள்ள அவர்களது கடை முன்பு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர்.…
Read More »திருச்செந்தூர் 21-6-21 திமிங்கலம் வாயிலிருந்து உமிழக்கூடிய 2 கிலோ எடையுள்ள அம்பர்கீரிஸ் என்ற மெழகு போன்ற பொருளை திருச்செந்தூர் போலீசார் கைபற்றினர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் டவர் மீது ஏறி பெண் போராட்டம் காவல்துறையினர் தந்தையை தாக்கியதாக பெண் டவர் மீது ஏறி போராட்டம் பரபரப்பு *
Read More »மான்கொம்பு, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த வாலிபர் கைது. தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக 4 மான் கொம்பு, 5 வீச்சு அரிவாள், 4 கத்தி, குத்துக்கம்பி…
Read More »தமிழக காவல்துறையில் சில மாவட்டங்களில் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க கட்டாயப்படுத்தி வருகின்றனா் என தகவல்கள் வருகிறது இது குறி்த்து காவலர்கள் சிலர்…
Read More »கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுபரவல் வெகுவாக குறைந்து வருகிறது.பொதுமக்களின் வாழ்வாதாரத்தை…
Read More »கோவை பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாக கற்பழித்த ஆனந்த் சர்மா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை பீளமேட்டில் வசிக்கின்ற பெண் வெளிநாட்டில்…
Read More »தூத்துக்குடியில் ஆயுதப்படை ஆண் பெண் காவலர்கள் 200 பேர் ரத்ததானம்: மாவட்ட காவல்துறை சார்பில் வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டு அவசரக் காலத்திற்கு காவலர்கள் இரத்ததானம் செய்ய ஏற்பாடு…
Read More »இன்று 19-06-2021 தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான கடிதத்தை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் வேளச்சேரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. ஹஸன் மெளலானா அவர்கள்…
Read More »தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
Read More »தூத்துக்குடியில் தொடர் மழை போன்ற காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதால் வரலாறு காணாத விதமாக உப்பின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதுடன் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு…
Read More »தூத்துக்குடிமாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் மாடுகளை இலவசமாக தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read More »





