தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள்…
Read More »*மண்ணுளி பாம்பு, இரிடியம் முறைகேடுகளை போல் ரூ.9 லட்சத்திற்கு ‘மேஜிக் பல்ப்’ விற்று மோசடி: கொரோனா நெருக்கடியில் ஏமாந்த தொழிலதிபரின் பரிதாபம்* புதுடெல்லி; மண்ணுளி பாம்பு, இரிடியம்…
Read More »*தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.* *வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.* *புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர்…
Read More »சில நிகழ்வுகள் காவல்துறையினருக்கு எதிராக இருக்கலாம் ஆனால் காவல்துறையினர் நமக்கு தேவை – நீதிபதிகள் தமிழ்நாட்டில் எத்தனை காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் – நீதிபதிகள் கேள்வி…
Read More »விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடைபெற உள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு .. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வினர்…
Read More »சென்னைவடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடிரென தோன்றிய தேனீக்கள் கூட்டம். மயில் போன்ற தோற்றத்தில். மயிலின் கழுத்து.தோகை . உடலமைப்பு போன்றே மூலவரை…
Read More »*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மத்திய குழு ஆய்வு* வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. 4…
Read More »*இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுற்றுலா தளமாக…
Read More »https://youtu.be/wRsCPlO1fGoபருவ நிலை மாற்றம் காரணமாக தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் கொடுத்திருந்த்து வாநிலைமையம் ஆனால் தற்போதுவரை எந்த புயலும் மழையும் இல்லை இருந்தபோதிலும் புயலை எதிர்கொள்ள மாவட்ட…
Read More »வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…
Read More »வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…
Read More »திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நிரம்பியதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா,…
Read More »அந்தணன் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் டிச. 2 இரவில் இலங்கையில் கரையைக் கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டது. கடல் பகுதியில்…
Read More »கோயம்புத்தூர் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவருக்கும் கடையம், பாரதி நகரைச் சேர்ந்த விஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதி…
Read More »புரெவி புயல் இலங்கையைக் கடந்து பாம்பனுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள நிலையில் புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More »







