செய்திகள்

அருங்காட்சியமாக மாறுகிறது சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகம்

*சென்னை பழைய காவல் ஆணையரகம் அருங்காட்சியமாக மாறுகிறது…* *சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது.* *சென்னை எழும்பூரில் இயங்கி வந்த…

Read More »
கோக்கு மாக்கு

கொளுத்தும் கொரோன தீபாவளி பட்ஜெட் போடலாமா? வேண்டாமா? வியாபாரிகள் கலக்கம்

தமிழர் திருநாளில் மிகவும் பிரசித்தி பெற்றது தீபாவளி திருவிழா. இந்த ஆண்டு கொரனோ கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பல வியாபாரிகள் மிட்டாய் கடைக்காரர்கள் துணி கடைக்காரர்கள்…

Read More »
செய்திகள்

பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த பிரபல கஞ்சா வியபாரி கைது

தென்காசி மாவட்டம் நன்னகரம் பகுதியை சேர்ந்தவன் பிரபல கஞ்சா வியபாரியான ஆதிராஜ் இவன் இப்பகுதியில் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து அவர்களுக்கு போதை பொருளான கஞ்சாவை…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம். ரசீது நம்பர் கிடையாது ஆய்க்குடி பேரூராட்சி அலட்சியம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் ஆய்க்குடி பேருராட்சி ரசிது பில் சீரியல் நம்பர் கிடையாது. ஆய்க்குடி பேருராட்சியில் தொடர்பு…

Read More »
செய்திகள்

சென்னை குமரன் சில்க்ஸ் சீல்.. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!

சென்னை குமரன் சில்க்ஸ் ஜவுளிகடையில் கொரோனா தொற்று முன் எச்சரிக்கை பாதுகாப்பு இல்லாமல் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருந்ததால் விதிகளை மீரியதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம்…

Read More »
செய்திகள்

மனிதநேய உதவி தந்தையின் ஆசை நிறைவேற்றிய மகள் ஆட்சியர் பாராட்டு..

தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றிய மகள்.! மாவட்ட ஆட்சியர் பாராட்டுதனது தந்தை எழுதிய உயிலின்படி, இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில்ரூ.50 ஆயிரம் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம்…

Read More »
செய்திகள்

ஒரு கோடி உதவி சிரஞ்சீவி

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 1908-ஆம்…

Read More »
கோக்கு மாக்கு

ஐந்து ஆண்டுகளில் எத்தனை காவலர்கள் இறந்துள்ளனர்..கைவிரித்த RTI

RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) பதிலும், அதிர்ந்து போன சமூக ஆர்வலரும் சென்னையை சேர்ந்த திரு.காசிமாயன் என்பவா் 25-08-2020 ஆம் தேதி முதலமைச்சா் தனிப்பிரிவிற்கு தமிழக…

Read More »
கோக்கு மாக்கு

லஞ்சம் கைது மின்வாரியம் ஷாக்..

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, மின்வாரிய பொறியாளர் கைது. காட்பாடி அடுத்த கார்ணாம்பட் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்(53) லாலாபேட்டையை…

Read More »
கோக்கு மாக்கு

குற்றால அருவிகள் குளிக்க தடை.. தனியார் அருவிகளுக்கு செம வேட்டை..

தனியார் அருவிகளும் தவிக்கும் மக்களும்.குற்றாலத்தில் கொரோனா குளிக்க தடை என்றதும் பொதுமக்கள் தனியார் அருவிகளை நோக்கி படையெடுக்கின்றனர் தனியார் அருவி உரிமையாளர்களும் இதுதான் சமயம் என ஒரு…

Read More »
கோக்கு மாக்கு

வைகோ கடிதம்

*தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்* மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல்…

Read More »
கோக்கு மாக்கு

தர்மபுரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை

Read More »
செய்திகள்

57லட்சம் மோசடி மூன்று பேர் கைது -வேலூர்

🔸 *வேலூர் மாவட்டம் எழில் *வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் இடம் வாங்கிதருவதாக ரூ.57 லட்சம் மோசடி பாதிரியார் சாதுசத்தியராஜ் மற்றும் தமிழக…

Read More »
கோக்கு மாக்கு

முதல்வரை சந்தித்த சசிகலா உறவினர்கள் ..!

முதல்வரின் தாயார் மரணமடைந்த துக்க நிகழ்வு குறித்து சசிகலா உறவினர்களான திவாகரனின் மகன் ஜெயானந் முதலமைச்சரிடம் ஆறுதல் கூறினார்

Read More »
கோக்கு மாக்கு

தீக்குளிக்க முயன்ற இளைஞர் காப்பாற்றிய போலீசார்..!

_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_ *_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க…

Read More »
Back to top button