கோக்கு மாக்கு

மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, கல்லாத்தூர் ஊராட்சி தொட்டிமடுவு பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை, செங்கம்…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர் வருகை

திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் ஆய்வு பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

Read More »
கோக்கு மாக்கு

மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டி

திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக இன்று நடைபெற்ற வாகை சூடவா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி…

Read More »
கோக்கு மாக்கு

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பார்ம்., மற்றும் டி.பார்ம்., சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது பி.பார்ம் மற்றும் டி.பார்ம்., படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ. 30-ஆம்…

Read More »
கோக்கு மாக்கு

கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் அடுத்த எம். என். பாளையம் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகன் ஜெயபால் (வயது 32). இவர்கள் இருவரும்…

Read More »
கோக்கு மாக்கு

மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் சென்றது.தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசங்கர் தலைமையில், பொதுப்…

Read More »
கோக்கு மாக்கு

ஏரியில் மூழ்கிய இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நடுக்குப்பம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (வயது 40). இவர், காமக்கூர் ஏரிக்கரையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது,…

Read More »
ஆன்மீகம்

ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.விழாவையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108…

Read More »
க்ரைம்

5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…

Read More »
அரசியல்

தவெகவுக்கு தாவுகிறாரா ஆதவ் அர்ஜூனா?

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவுக்கு எதிராகவே இருந்தது. இது, கூட்டணிக்கு நல்லதல்ல என்று விசிக சீனியர்கள் கருதுகின்றனர்.…

Read More »
விமர்சனங்கள்

இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவு.

இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும்,தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளபத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடல்.…

Read More »
க்ரைம்

ஏல சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் – சுப்புலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏல சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை…

Read More »
கோக்கு மாக்கு

அன்னதானம் வழங்க அனுமதி டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.அன்றைய தினம் அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை…

Read More »
Back to top button