திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் விழுந்தவரை இன்று காலை…
Read More »தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எவ வேலு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..விழாவின் முதல் நாளான புதன்கிழமை காலை வெள்ளி விமான வாகனங்களிலும், இரவு 10…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால்…
Read More »திருவண்ணாமலையில் மகா தீப மலையின் அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. அப்போது, மலையில் ஏற்பட்ட மண்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று (டிச.6) காலை ஆற்றில் மழை பெய்ததால் வரும்…
Read More »திருவண்ணாமலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற…
Read More »புவனகிரி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், நகர, ஒன்றிய பேரூராட்சியின் செயலாளர்கள், தலைவர்கள் பணிகள் குறித்து அறிவதற்கான ஆலோசனை கூட்டம்…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் குனத்தொகையன், தயா தமிழன்பன், தொழுதூர் இரா ரமேஷ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து…
Read More »பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரைகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை…
Read More »கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வரை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
Read More »சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை…
Read More »