பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை, மொத்த கொள்ளளவான 736.96 மில்லியன் கன அடியில் 590 மில்லியன்…
Read More »சங்கராபரம் அடுத்த தேவபாண்டலம் கிளை நுாலகம் சார்பில் நுாலக வார விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் தாமோதிரன் வரவேற்றார்.…
Read More »மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வருவாய்துறை மூலம் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதியில் வீடுகள்…
Read More »கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டது. கல்வராயன்மலையில் பெஞ்சல் புயலின்போது பெய்த கனமழை காரணமாக கல்வராயன்மலையில் உள்ள மேல்பாச்சேரி, கெடார், பட்டிவளவு,…
Read More »திருக்கோவிலுார் தாலுகாவில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் இயக்குனர் முருகேஷ் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார் தாலுகாவில் 17 ஆயிரத்து 891 எக்டர் பரப்பளவில் நெல், மக்காச்சோளம்,…
Read More »கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் – நெய்வேலி டவுன்ஷிப் ரயில்வே கேட் அவசர பராமரிப்பு வேலைக்காக நாளை 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் 09.12.2024…
Read More »பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த சாத்தப்பாடியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று (டிசம்பர் 7)…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயிலில் இன்று (டிசம்பர் 7) குருபூஜை மற்றும் கன்னி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் -பாண்டி சாலையில் இடையார்பாளையம் பகுதியில்…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உற்சவர் சுவாமிகளும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாபுகுளம், குப்பத்தாண்டவம்பாளையம், குச்சிபாளையம், கோழிப்பாக்கம்,…
Read More »பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் பைத்தான்பாடி ஊராட்சி சத்திரம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…
Read More »பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி…
Read More »கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி (வயது 23) மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி பலியானார். அவரை…
Read More »