ஆன்மீகம்

விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு விநாயகர் கோவிலில்…

Read More »
கோக்கு மாக்கு

போர்வெல்லை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.…

Read More »
கோக்கு மாக்கு

மழைநீர் அகற்றம் பணி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பச்சையாங்குப்பம் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக வீடுகளை சுற்றி மழை…

Read More »
கோக்கு மாக்கு

ரயில்வே கேட் நாளை மூடல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி- பண்ருட்டி செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிப்பேட்டை ரயில்வே கேட்டில் நாளை (07.12.2024) சனிக்கிழமை அவசர பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி…

Read More »
கோக்கு மாக்கு

வீராணம் ஏரி நீர் வரத்து அதிகாரிப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.இந்த…

Read More »
கோக்கு மாக்கு

சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கம் எல்ஐசி நகரில் எழுந்தருளியுள்ள சர்வ சக்தி விநாயகர் கோவிலில் நேற்று (டிசம்பர் 5) மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில்…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு குறித்து கடலூர் கிழக்கு மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள தொண்டமானூர் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…

Read More »
கோக்கு மாக்கு

நிரம்பிய ஏரி – பொதுமக்கள் வழிபாடு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகின்றன. இந்நிலையில் போளூர் அடுத்த…

Read More »
கோக்கு மாக்கு

தொடக்கப் பள்ளியை பேரூராட்சி தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பெஞ்சல் புயல் கனமழையால் சிதலமடைந்துள்ளதை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் திமுக நகர…

Read More »
கோக்கு மாக்கு

உணவகத்தினை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி எஸ். ஜோதி அவர்களின் உணவகத்தினை திமுக மாவட்ட துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற…

Read More »
கோக்கு மாக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கப்பலூர் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக…

Read More »
கோக்கு மாக்கு

பஞ்ச மூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் இரண்டாம் நாள்…

Read More »
கோக்கு மாக்கு

தண்டராம்பட்டு அருகே வெள்ள நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி வாழவச்சனூர் அகரம் பள்ளிப்பட்டு, எடத்தனூர், ரயாண்டபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும் செங்கம் சட்டமன்ற…

Read More »
கோக்கு மாக்கு

காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாக…

Read More »
Back to top button