கோக்கு மாக்கு

மருத மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் புகழ் பெற்ற மருத மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக…

Read More »
கோக்கு மாக்கு

அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு.தி. சரவணன் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு…

Read More »
கோக்கு மாக்கு

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி பழுதுபார்த்தல், கல்வெட்டு அமைத்தல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுதல், நெமிலி கிராமத்தில்…

Read More »
கோக்கு மாக்கு

முன்னாள் முதலமைச்சருக்கு மௌன அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்

ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read More »
கோக்கு மாக்கு

முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read More »
கோக்கு மாக்கு

ஐயப்ப பக்தர்களின் திருவிளக்கு பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இந்தக் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து…

Read More »
கோக்கு மாக்கு

மாணவரை தேடும் பணி தீவிரம்

கடலூர் மாவட்டம் T. குமாரபுரம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள குளத்தில் 4 ITI மாணவர்கள் குளித்துள்ளனர். இதில் கதிர் வயது 17 என்பவர் குளத்தில் மூழ்கி…

Read More »
கோக்கு மாக்கு

முன்னாள் முதல்வர் படத்திற்கு மலர்தூவி மரியாதை

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று கள்ளக்குறிச்சி நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர்…

Read More »
செய்திகள்

நாகூர் தர்கா கந்தூரி விழாவுக்கு வடசேரியில் இருந்து சிறப்பு பஸ்!

நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் பெரிய கந்தூரி திருவிழா டிச.,3ஆம் தேதி தொடங்கியது. வரும் 12ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதற்காக நாகர்கோவில் வடசேரி பஸ்…

Read More »
கோக்கு மாக்கு

ஐந்து லட்சத்திற்கான காசோலை வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்ப நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான…

Read More »
கோக்கு மாக்கு

நிவாரண உதவி வழங்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உணவு மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

தாசில்தார் வாகனம் விபத்து

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கோழியூர் பெட்ரோல் பங்க் அருகே ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்த திட்டக்குடி தாசில்தார் கார் சாலை ஓரம் உள்ள மின் கம்பத்தில் மோதி…

Read More »
கோக்கு மாக்கு

பால் சொம்பில் மாட்டிய பூனை உயிருடன் மீட்பு

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள ராஜசேகர் வீட்டில் பால் சொம்பில் பூனை ஒன்று மாட்டிக்கொண்டது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர்…

Read More »
விமர்சனங்கள்

தளவாட பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் தடுத்து நிறுத்தம் – கேரள வனத்துறையினரின் செயலால் முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணி பாதிப்பு

பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு தளவாடப் பொருட்களை ஏற்றிச் சென்ற தமிழ்நாடு லாரிகள் கேரளா வனத்துறையினர் மற்றும் போலீசாரால் தடுத்து நிறுத்தம். ஆனால் தமிழகத்தில் இருந்து தினமும்…

Read More »
Back to top button